Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 25

Thread: அப்பா மனது.....!!!

                  
   
   
  1. #1
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0

    அப்பா மனது.....!!!

    பிறந்தநாள் துணியெடுக்க
    மகளுடன் கடையில்....
    விரித்துப்போடப்படும்
    விலைகூடிய துணிகளைப் பார்த்து
    சட்டைப்பை பணத்தையும்
    அட்டை விலை மதிப்பையும்
    தொட்டுப்பார்த்து தவிக்கும்,
    ஏழை அப்பா மனது....
    மகளின் முகப்பிரகாசம் பார்த்து
    தெரிந்தவரைத் தேடும்
    கடன் வாங்கத் தயாரான
    பாச அப்பா மனது.....!!!
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கலையரசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Posts
    1,562
    Post Thanks / Like
    iCash Credits
    68,621
    Downloads
    3
    Uploads
    0
    கடன் வாங்கியாவது மகளின் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய எண்ணும் தந்தையின் பாசத்தைச் சொல்லும் கவிதையின் வரிகள் மனதை நெகிழ்ச்சியுறச் செய்து விட்டன. மிகவும் நன்று. பாராட்டு சிவா.ஜி அவர்களே!
    வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனையது உயர்வு.


    நன்றியுடன்,
    கலையரசி.

  3. #3
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    ரொம்ப நன்றி கலையரசி அவர்களே.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    அருமை.. பாஸ்.

    எங்கள் வீட்டில் பிள்ளைகள் கேட்டதை எப்பாடு பாட்டாவது வாங்கிக் குடுக்கும் ஆண்கள் அதிகம்.

    ஆனால் பெண்கள்.. நேரெதிர்..

    இந்த விசயத்தில் எனக்கு எப்போதும் வியப்பு.

    அம்மாக்களின் இந்நிலைப்பாட்டுக்குக் காரணம் கடன வாங்கினாலும், காசுக் கஷ்டம் ஏற்பட்டாலும் பிள்ளைகள் அதிகம் பாதிக்கபடுவார்களென்ற தூர நோக்காக இருக்குமோ..

  5. #5
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    ஆமாம் அமரன் நீங்க சொல்ற அதேக் கதைதான் எங்க வீட்டிலும். காரணம் நீங்க சொன்னதாகத்தானிருக்கும்.

    ரொம்ப நன்றி பாஸ்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  6. #6
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    13 Jan 2009
    Location
    நைஜீரியா
    Posts
    1,418
    Post Thanks / Like
    iCash Credits
    8,956
    Downloads
    236
    Uploads
    4
    அப்பா மனது அருமையானது... பாராட்டுக்கள் அண்ணா

    அன்புடன்,
    ராஜேஷ்


    எல்லாம் நன்மைக்கே !

  7. #7
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் govindh's Avatar
    Join Date
    04 Mar 2010
    Location
    Kottaram
    Posts
    1,907
    Post Thanks / Like
    iCash Credits
    38,869
    Downloads
    0
    Uploads
    0
    மகளின் முகப்பிரகாசம் பார்த்து
    தெரிந்தவரைத் தேடும்
    கடன் வாங்கத் தயாரான
    பாச அப்பா மனது.....!!!

    நெஞ்சை அன்பால் வருடும் வரிகள்...
    அழகாக சொல்லி விட்டீர்கள்...அருமை.
    பாராட்டுக்கள்...

  8. #8
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    மகளுடைய ஆசையை அவள் பிறந்தநாளில் கூட, நிறைவேற்ற முடியாமல் தவிக்கும் தந்தையின் மனநிலையை வெளிப்படுத்தியிருக்கும் பாங்கு அருமை. ஒரு அழகிய சிறுகதையை பன்னிரண்டு வரிகளுள் அடக்கி நெகிழ்த்திவிட்டீர்கள்!

    மிகுந்த பாராட்டு.

  9. #9
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    மிக்க நன்றி ராஜேஷ்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  10. #10
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    மிக்க நன்றி கோவிந்த்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  11. #11
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    அதென்னவோ...அப்பா, மகளின் பாசப்பிணைப்புக்கு ஒரு சிறப்பு இருக்கிறது. மகள் முகம் வாடுவதைக் காண இயல்வதில்லை அப்பாக்களுக்கு.
    மனைவியிடம் திட்டு வாங்கியாவது மகள் முகத்தில் சிரிப்பைப் பார்க்க முயலும் பாசமுள்ள அப்பா மனது.

    உங்கள் பாராட்டுக்கும், மேலான கருத்துக்கும் மிக்க நன்றி கீதம் அவர்களே.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    சட்டென்றுதித்த சிந்தனையையும்
    நொடிப்போதில் அழகிய கவிதையா
    மாத்தின உங்க கவித்திறமைக்கு ஒரு சலாம்

    இந்த மாதிரி தொடர்ந்து எழுதணும்கிறது எங்க எல்லாரோட விருப்பம்...

    ஆமா.... நம்ம கதாகாலட்சேபக் கோஷ்டி கொஞ்ச நாளாக் காணோமே.. நாட்டுல நெறய விசயங்கள் நடந்திருக்கே...

    சசி தரூர், மோடி, ஐபிஎல், மருந்து மோசடினு....
    கொஞ்சம் இந்தப்பக்கம் வந்துட்டுப்போறது....
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •