"காது கருகும் வரை கடலை போட்டுவிட்டு
sweet dreams என்றாய்.
நைட்டெல்லாம் அப்பாவிடம் டோஸ் வாங்குவதாய்
கனா கண்டேன் தோழீ நான்."
குரங்கெனினும்
கொஞ்சதான் வேண்டும் .
டீச்சர் புள்ளைல..!
இவை நான் ரசித்த வரிகள். நகைச்சுவை கலந்த கவிதைகள். நன்றாகயிருக்கிறது. மேலும் எழுதுங்கள்.
Bookmarks