என் கனவே நீ என்பதால் தான் கலைந்து போகும்
உறக்கத்தை விரும்புவதில்லை நான்
உன் விழிகளுக்கு இமையாக மட்டுமல்ல
உன் உறக்கத்தில் உன்னைக் காக்கும் விழியுமாவேன் நான்
உனக்கான கவிதை என்றுதெரிந்தும்
எனக்கா என நீ கேக்கும் அழகுக்காகவே
எத்தனை கவிதையும் எழுதலாம் நான்
Bookmarks