Results 1 to 5 of 5

Thread: ஒரு கருத்துரை!

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Sep 2009
    Posts
    3,681
    Post Thanks / Like
    iCash Credits
    22,944
    Downloads
    0
    Uploads
    0

    ஒரு கருத்துரை!

    நவீனத்துவம்

    பின்நவீனத்துவம்

    சர்ரியலிசம்

    இசங்கள்

    - போன்ற பல ( எனக்குப்) புரியாத சொல்லாட்சிகள் மருட்டுகின்றன.

    இவற்றைத் தெரிந்த யாரேனும் ஒவ்வொன்றையும் விளக்கிப் பதிவிட்டால் எனக்கு மட்டுமின்றி இன்னும் பல தமிழ்மன்ற அன்பர்களுக்கும் பயனளிக்கும்.

    யாராவது இதனைக் கருதிப் பார்த்து ஈடுபடுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
    நன்றி.
    ___________________________________
    கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
    வினைபடு பாலாற் கொளல்.

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    நவீனத்துவம்

    பின்நவீனத்துவம்

    தாமரை அண்ணாவின் பதில்கள் திரியில் சுகந்தனின் கேள்விக்கு விளக்கி இருக்காரே..

    http://www.tamilmantram.com/vb/showp...&postcount=468
    அன்புடன் ஆதி



  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Sep 2009
    Posts
    3,681
    Post Thanks / Like
    iCash Credits
    22,944
    Downloads
    0
    Uploads
    0
    நன்றி ஆதன்.

    படித்தேன்.

    உண்மையில்,
    குழப்பம் தான் மிச்சம்.
    ஒருவேளை அவர் குறிப்பிட்டிருந்த நூலைப்படித்தால் புரியுமா?
    அல்லது என்னைப் போன்றவர்களுக்குப் புரியவே புரியாதா என்று தெரியவில்லை.
    ___________________________________
    கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
    வினைபடு பாலாற் கொளல்.

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    Quote Originally Posted by குணமதி View Post
    நன்றி ஆதன்.

    படித்தேன்.

    உண்மையில்,
    குழப்பம் தான் மிச்சம்.
    ஒருவேளை அவர் குறிப்பிட்டிருந்த நூலைப்படித்தால் புரியுமா?
    அல்லது என்னைப் போன்றவர்களுக்குப் புரியவே புரியாதா என்று தெரியவில்லை.
    அந்த நூலை படிச்சிருக்கேன், கொஞ்சம் எளிமையான நூல்தான், ஆனால் படிக்க பொருமை வேணும்.. பின்னவீனத்துவமே ஒரு தொய்வான களம் தான் அதனால் அதை புரிந்து கொள்ல கொஞ்சம் பொருமை அவசியம்..
    அன்புடன் ஆதி



  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Sep 2009
    Posts
    3,681
    Post Thanks / Like
    iCash Credits
    22,944
    Downloads
    0
    Uploads
    0
    செய்திக்கு நன்றி ஆதன்.

    அந்த நூலைப் பெற்றுப் படிக்க முயல்கிறேன்.
    ___________________________________
    கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
    வினைபடு பாலாற் கொளல்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •