என்னடி இது நியாயம் ???
என் இதயத்தை திருடியவள் நீ
தனிமை சிறையில்
தண்டனை பெறுவது நானா???
என்னடி இது நியாயம் ???
என் இதயத்தை திருடியவள் நீ
தனிமை சிறையில்
தண்டனை பெறுவது நானா???
அப்படிப் போடு!
நல்ல குற்றச்சாட்டு.
பாராட்டு.
___________________________________
கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
வினைபடு பாலாற் கொளல்.
ஆஹா
இந்தக் கவிதையை படித்ததும், குலேபகாவலி என்ற படத்தில் எம்.ஜி.ஆர் பாடுவார்
அநியாயம் இந்த ஆட்சியிலே இது அநியாயம்
இங்கு ஆண்களைப் பெண்கள் அடிமையாக்குவது அநியாயம்”
என்று. அதுதான் நினைவுக்கு வந்தது.
அருமையான கவிதை...
பெண்ணுக்கு ஆணின் வாழ்க்கை சுதந்திரமானதாகவும்; ஆணுக்கு பெண்ணின் வாழ்க்கை சுகமானதாகவும் தோன்றுகின்றது....!!
(அ)நியாயம்....!
பழி ஓரிடம்...
வலி வேறிடம்...
வாழ்த்துக்கள்...
மிக நன்று சுதாகர். பாராட்டுக்கள்
அன்புடன்,
ராஜேஷ்
எல்லாம் நன்மைக்கே !
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks