ஆஹா...மதி நீங்களும் அக்னி கூட சேர்ந்துட்டீங்களா....?
அதேதான் மதி. கதை என்னங்கறது தெரியும்...அட...இது அது இல்லையேன்னு சொல்ல வெக்கனும்....கஷ்டம்தான்...முயற்சி செய்றேன். நன்றி மதி.
ஆஹா...மதி நீங்களும் அக்னி கூட சேர்ந்துட்டீங்களா....?
அதேதான் மதி. கதை என்னங்கறது தெரியும்...அட...இது அது இல்லையேன்னு சொல்ல வெக்கனும்....கஷ்டம்தான்...முயற்சி செய்றேன். நன்றி மதி.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
வாங்க பாஸ். உங்க செல்வாகிட்ட சொல்லுங்க....ஊர்லப் பாத்தா..பூசை இருக்குன்னு. வந்து வந்து எட்டிப் பாத்துட்டுப் போறதோட சரி. எதையாவது சொன்னாத்தானே...நம்ம மரமண்டைக்கு தெரியும். சின்ன 'பொறி' யில குட்டு வாங்கினதாலத்தான...பெருசாக்குறேன்....!!!
எல்லாம் மன்ற மக்களின் செயல். தொடர்ந்து பயணிக்கிறேன்....கூடவே வாங்க பாஸ். தைரியத்துக்காக....நன்றி அமரன்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
நானும் அப்படித்தாங்க கீதம், ஒரு ஃபைன் மார்னிங்ல வந்துப் பார்த்து....பொறியைக் காணாம....சரி நாமளே இண்ணொன்னை பதிச்சடலான்னு ஆரம்பிச்சிருக்கேன். உங்க எல்லோரட 'கவனிப்பும்' தேவை. ரொம்ப நன்றி கீதம் அவர்களே.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
ஆமா ஆரென். இந்தமுறை அவசரமில்லை. கதையை எப்படிக் கொண்டு போகனுன்னு நினைக்கிறேனோ அப்படியே கொண்டு போகலான்னு இருக்கேன். முடிவு உங்க கையில. ஆலோசனைக்கு நன்றி ஆரென்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
முடிவுதானே சிவா.ஜி... நான் சொல்றேன்...
எல்லாத்தையும் எழுதிக் கதையை முடிச்சப்புறம்,
‘முற்றும்’ ‘முடிந்தது’ ‘நிறைவுற்றது’
இப்பிடி அல்லது இது தொடர்பாக வேற ஏதாச்சும் போட்டிருங்க...
எப்பிடீ...
*****
மதி, உங்களுக்கும் உறுத்திச்சுதோ அந்தத் தற்புகழ்ச்சிச் சொற்றொடர்...
ஹையா...
*****
அடுத்த பாகத்தப் போட்டிருப்பாங்கன்னு வந்தா, இன்னும் போடல்லியே...
Last edited by அக்னி; 23-03-2010 at 08:05 AM.
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
ஏனுங்க!
நாங்க ஏதோ ஆர அமர கொடுங்கன்னு சும்மா சொன்னா, அதைமட்டும் கெட்டியாக பிடித்துக் கொண்டு, மிகவும் ஆஆஆஆஆஆஆஆஅரரரரரரரரரர..... அஅஅஅஅஅமமமமமமரரரரரரரர கொடுக்கப் போறீங்க போல....
ஹும் எல்லாம் நேரம்...
பெண்ணுக்கு ஆணின் வாழ்க்கை சுதந்திரமானதாகவும்; ஆணுக்கு பெண்ணின் வாழ்க்கை சுகமானதாகவும் தோன்றுகின்றது....!!
ஆஹா அப்படியெல்லாமில்லீங்கோ....இன்னைக்குன்னு பாத்து நிறைய வேலை....சிஸ்டமும் ஷேரிங்கலதான் கிடைக்குது. அதான் தாமதம். விரைவில் போட்டுடறேன்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
ஹி ஹி நல்லதுதானேங்க....
அப்பப்ப வேலையும் பாக்கணும்தானே... சம்பளம் தராங்கயில்ல. அதுக்காகவாவது.
கொடுங்க கொடுங்க.
அவசரமில்லை.
பெண்ணுக்கு ஆணின் வாழ்க்கை சுதந்திரமானதாகவும்; ஆணுக்கு பெண்ணின் வாழ்க்கை சுகமானதாகவும் தோன்றுகின்றது....!!
அத்தியாயம்: 2
தில்லையரசனின் பேனாவை வாங்கி எழுதிய இளைஞன்...இப்போது இருக்குமிடம் இரைச்சல் அதிகமாயிருந்த ஒரு சின்ன ஹோட்டல். அவனுக்கு எதிரே அமர்ந்திருந்தவனும் அதே வயதுதான். இவன் கொடுத்த, ஒரு பேப்பரையும், தில்லையரசனின் சுயவிவர அட்டையையும் கையில் வைத்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.
"இன்னும் ஒரே ஒரு டீடெய்ல் மட்டும் வேணும், வழக்கம்போல போன் பண்ணிடலாமா?"
அடங்கிய குரலில் கேட்டான்.
விவரங்களைப் பார்த்துக்கொண்டிருந்த இளைஞன்....இந்த குரூப்புக்குத் தலைவன் போலத் தெரிகிறான். எதையும் திட்டமிட்டு செய்பவன் என்பது...சலனமில்லாத அவனது கண்களில் தெரிந்தது. அதிகம் பேசமாட்டான் போலிருக்கிறது. ஆனால் இப்போது பேசினான், மிக மெதுவாகப் பேசினான்.
"அவசரப்படாதே. முக்கியமானதை தயார் செஞ்சுக்கனுமே. கே.பி.என் காம்ப்ளக்ஸுக்கு போய், என் போட்டோவுக்கு கார்ட் ரெடி பண்ணனும், போனமுறை நீ போனதால இந்த முறை நான் போறேன். கூரியர்காரங்களுக்கு டவுட் வரக்கூடாது. ஜாக்கிரதையா இருக்கனும். வேலையை முடிச்சு நாலு நாள்தான் ஆகுது. இன்னும் நாலுநாள் போகட்டும்."
"நீ சொல்றதும் சரிதான். அந்த ஆள் பையிலருந்து பணத்தை எடுத்ததைப் பாத்ததும், ரெண்டு லட்ச ரூபா....நாம ஏன் இவ்ளோ கஷ்டப்படனும், பேசாம அடிச்சுட்டுப் போயிடலாமான்னு கூட நினைச்சேன். புடிச்சாங்கன்னா டின்னு கட்டிடுவாங்க, போலீஸ் வேற பிரிச்சி மேஞ்சுடுவாங்க...அதான் அடக்கிக்கிட்டேன். ஆனா...உன்னோட திட்டம் சூப்பர். யாராலையும் நம்மளைக் கண்டுபிடிக்க முடியாது. அந்த ஆள் செலானை ஃபில் பண்ணப்ப அவனுக்குத் தெரியாம அந்த டீடெய்ல்ஸ படிச்சு மனப்பாடம் பண்ணிக்க கஷ்டமாயிடுச்சுடா...மனுஷன் தலையை ரொம்பக் கிட்டக்க வெச்சு எழுதிக்கிட்டிருந்தான். சாளேஸ்வரம் போலருக்கு...."
" செலானைக் கட்டோட வெச்சு எழுதுனா...இம்ப்ரெஷனை வெச்சுக் கண்டுபிடிச்சிடலாம். இந்த பேங்க்காரனுங்க...தனித்தனியா கிழிச்சி எழுதுற மாதிரி கட்டித் தொங்கவிட்டுடறானுங்க...சரி சீக்கிரம் சாப்புடு. ஜகனைப் பாத்துட்டு, காம்ப்ளக்ஸுக்கு போலாம்"
இப்போதே அதிகம் பேசிவிட்டதாய் நினைத்து அவசரம் காட்டினான்.
நான்கு நாட்கள் கழித்து தில்லையரசனுக்குப் போன் வந்தது. அலுவலகம் கிளம்பிக்கொன்டிருந்த நேரம். காலை 9: 45 இருக்கும்.
"........................................."
"ஆமா, தில்லையரசன்தான் பேசறேன்."
"..........................................., .............................., ..........................."
"கரெக்ட், இதே நம்பர்தான், அட்ரஸ் கரெக்ட்...சார்......நெட் பேங்கிங்கா...எனக்கு கம்ப்யூட்டர் அவ்ளோ பரிச்சயமில்லங்க, ஏ.டி.எம்.கார்ட் இருக்கு....மத்தபடி எல்லாம் பேங்க் மூலமா நேரடியாத்தான்."
"......................................................., ................................."
"ஓ....போன் பேங்கிங்கா...இன்டிமேஷனெல்லாம் போன் மூலமாவே வந்துடுமா...."
"..............."
"ஓக்கே சார் ஆக்டிவேட் பண்ணிடுங்க. இதே நம்பர்தான்....என்னங்க.......டேட் ஆஃப் பர்த்தா...நோட் பண்ணிக்குங்க....18.5.1965...ஓக்கே சார்...ரொம்ப தேங்க்ஸ்"
"சேது.."
"என்னப்பா"
"நான் ஆபீஸ் போறேன். நீ ஒரு பதினொரு மணிக்கு ரம்யா இண்டஸ்ட்ரீஸுக்குப் போய், சண்முகநாதனைப் பாரு. அவர் கேஷ் கொடுப்பாரு, வாங்கிட்டுப் போய் டெபாசிட் பண்ணிடு"
"சரிப்பா"
ஒரு வாரம் கழிந்து, ஏ.சி.டி.சி வங்கியில் தன் பாஸ்புக்கை கொடுத்து அப்டேட் செய்து வாங்கிய தில்லையரசன் அதைப் பார்த்து அதிர்ச்சியானார். ஐம்பதாயிரம், ஐம்பதாயிரமாக மூன்று முறை யாரோ ஏ.டி.எம்மிலிருந்து பணத்தை எடுத்திருக்கிறார்கள். அட்டை என்னிடமிருக்கிறது...பிறகு எப்படி எடுத்திருப்பார்கள். வீட்டில் விசாரித்துவிட்டு மேனேஜரைப் பார்க்கலாமென்று வீட்டுக்குப் போனார்.
மனைவியும், மகனும் எடுக்கவில்லையெனச் சொன்னார்கள். குழப்பமாய் இருந்தது. ஒருவேளை பேங்கில்தான் ஏதாவது தவறோ என நினைத்துக்கொண்டு மேலாளரைப் பார்க்கப் போனார்.
பாண்டுரங்கனும் குழப்பமடைந்தார். கணினியால் தவறா என அதன் பொறுப்பாளரை அழைத்துக் கேட்டார்.
"சார் இது கம்ப்யூட்டர் மிஸ்டேக் இல்லை சார். உங்களுக்கே தெரியும், இது நாலாவது கேஸ். இவருக்கு முன்னால இது மாதிரி ஆனவங்களோட கேஸ் இன்வெஸ்டிகேஷன்ல இருக்கு. இன்னும் ஹெட் ஆபீஸ்லருந்து இன்டிமேஷன் எதுவும் வரல. இவரோடதும் அதே டைப் கேஸான்னு பாத்து சொல்லிடறேன்...ஒரு நிமிஷம் சார்"
ஒரு நிமிஷம் என்றவர் ஐந்து நிமிடம் கழித்துத்தான் வந்தார்.
"நோ டவுட்....ஸேம் டைப் தான் சார். இவரோட ஏ.டி.எம் கார்டை ப்ளாக் பண்ணியிருக்காங்க. ஆனா....புது கார்ட்ல பணம் எடுத்திருக்காங்க....ஐ....திங்க்....வீ மஸ்ட் கோ ட்டூ போலீஸ்"
தொடரும்....
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
இந்த சம்பவத்தை பேப்பர்ல பார்த்த மாதிரி இருக்கே....
ஆனா கடைசில இது அது இல்ல, இது வேறென்னு காட்டுவீங்க...
தொடருங்கள்..
நீங்க சொன்னது உண்மைதான் அகிலா. ஹொசூர்ல நடந்த சம்பவம். நான் கொஞ்சம் என்னோட சரக்கையும் சேர்த்து தரேன்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
வாவ் அதுக்குள்ளே அடுத்த பாகம் ரெடியாகிவிட்டதா. இப்போ இன்னும் சுவாரசியம் கூடுகிறது. பணத்தை அடிக்க எப்படியெல்லாம் ப்ளான் போடுகிறார்கள்.
தொடருங்கள்.
நன்றி வணக்கம்
ஆரென்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks