தன் பக்கத்து நியாயத்தை அழகாக எடுத்து வைத்தாள் நித்யா. அதைப் புரிந்துகொள்ளும் பெரிய மனது மாப்பிள்ளையின் அம்மாவுக்கு இல்லை.
இவ்வள*வு நல்ல மருமகள் கிடைக்க அவர்களுக்கு அதிர்ஷ்டமில்லை.
பெண்பார்க்க வருவதற்கு முன்னான நிகழ்வுகளையும், பெண்பார்க்கும் நிகழ்வையும் எதார்த்தமாக எழுதியிருக்கிறீர்கள் ஆரென். முதல் அத்தியாயத்தின் முடிவோடு இணைந்த இந்தப் பாகத்துக்குப் பிறகு...நித்யாவை ஏன் எல்லோரும் அப்படி அழைக்கிறார்கள் எனத் தெரிந்துகொள்ள* வைக்கும் அடுத்தடுத்த பாகங்களை வாசிக்கும் ஆவலை ஏற்படுத்திவிட்டீர்கள்.
தொடருங்கள்.
Bookmarks