ஆண்டவன் பேரால்...!
கட்டத் துணியின்றிப் பல்லாயிரவர்
கந்தல் உடையோடு!
உண்ண உணவின்றி உலகில் உழல்வோர்
உள்ளனர் பல இலக்கம்!
வேள்வி நெருப்பில் -
பட்டுப் புடைவையும்
பல்வேறு உணவுப் பொருள்களும்
போட்டுப் பொசுக்கம்!
ஆண்டவன் பேரால்...
அறமிலாச் செயல்!
ஆண்டவன் பேரால்...!
கட்டத் துணியின்றிப் பல்லாயிரவர்
கந்தல் உடையோடு!
உண்ண உணவின்றி உலகில் உழல்வோர்
உள்ளனர் பல இலக்கம்!
வேள்வி நெருப்பில் -
பட்டுப் புடைவையும்
பல்வேறு உணவுப் பொருள்களும்
போட்டுப் பொசுக்கம்!
ஆண்டவன் பேரால்...
அறமிலாச் செயல்!
___________________________________
கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
வினைபடு பாலாற் கொளல்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks