பாசம் தந்தாய்
நேசம் கொண்டேன்...
காதல் என்றாய்
கலங்கி போனேன்...
ஆறுதல் தந்தாய்
அரவணைத்தாய்..
இன்று பிரிந்தாய்
தேடினேன்...
காண இயலவில்லை...
பரித்தவிக்கிறேன்...
உன் நினைவில்.....
பாசம் தந்தாய்
நேசம் கொண்டேன்...
காதல் என்றாய்
கலங்கி போனேன்...
ஆறுதல் தந்தாய்
அரவணைத்தாய்..
இன்று பிரிந்தாய்
தேடினேன்...
காண இயலவில்லை...
பரித்தவிக்கிறேன்...
உன் நினைவில்.....
ஆறுதல் தந்தவன், அரவணைத்தவன்...பிரிந்து போனால் பரிதவிப்புதான்.
காதல் பிரிவுக் கவிதை நல்லாருக்கு. வாழ்த்துக்கள் இனபக்கவி.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
கலங்க வைக்கும்....காதல் பிரிவு ..
கவி தந்த இன்பக்கவி அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
பாசம் கொண்டவர்களின் பிரிவுத் துயரை உங்கள் கவிதை நன்றாகவே வெளிப்படுத்துகிறது.
பாராட்டு இன்பக்கவி!
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.
நன்றியுடன்,
கலையரசி.
நல்ல கவிதை கவிதா. பாராட்டுக்கள்
அன்புடன்,
ராஜேஷ்
எல்லாம் நன்மைக்கே !
காதலை
நட்புக்குள் மறைத்தவன்
மறைந்ததில் பிறந்த கவிதையில்
மறைந்து உள்ளது
நட்பு....!
பறி(கொடுத்த)தவிப்பு பதறத்தான் வைக்குது.
பாராட்டு இன்பக்கவி!
அன்பின் அருமை பிரிவினில்
புரியும் - பிரிவின் வலிமை
மீண்டும் இணைவதில் தெரியும்
பிரிவு என்பது இணைவதற்கே
கவலை வேண்டாம் தோழி
பிரிவு கூட சுகமானது
சில நேரங்களில்
அழகிய கவிதை வாழ்த்துக்கள் கவி
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
கவிதை நல்லா இருக்கு கவிதா...
காதல் பிரிவின் துயரத்தை அழகா எழுதியிருக்கீங்க....
வாழ்த்துக்கள்...
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks