Originally Posted by
இளசு
என் எட்டாம் வகுப்பு ஆசிரியர் , '' பன்னாடை'' என சில சமயம் திட்டுவார்.
பன்னாடை : பனை ஆடை
கள், பதநீர் இறக்குவோரின் உச்சிமர சுதேசி ஃபில்டர் பனை மரத்தில் இருக்கும் வலை போன்ற பனை ஆடை.
அது சுவைநீரை விட்டுவிட்டு தேள், பூச்சிகளைத் தக்கவைக்கும் .
உங்கள் சல்லன்றுடை கண்டு பன்னாடை நினைவுகள்.
ன்னும் தீவட்டி, தேர்முட்டி என பல நல்ல வசவுகள் கேட்டதும் நினைவாடலில்..
நல்ல பகிர்வுக்கு நன்றி சொ.ஞா. அவர்களே!
Bookmarks