அன்புள்ள சாம்பலுக்கு
அன்புள்ள சாம்பலுக்கு, அன்புடன் சாம்பல்.......
என் இனிய வெண்சுருட்டே ;
அன்று நீ சாம்பலானபோது ------நான்
உன்னை குடித்துவிட்டேன்-, என்றிரூந்தேன்,
இன்று நான் சாம்பலானபின்தான் தெரிந்தது
அன்று நீயும்...என்னைக்குடித்துவிட்டாய் என்று....... :
Bookmarks