*பூலோகம்....
யார் சொன்னது ....இது..
தீலோகம்..!
*காதல் கனல்-
காற்றில்....
கலந்திருக்கும் வரை...இது..
தீலோகம்..!
*நிலத்தை பிரிக்கலாம் -
நீரை பிரிக்கலாம் -
நெருப்பை இயலாது.
*தொட்டாலே
தொற்றிக் கொள்ளும்...!
*காதலும் அப்படித் தான்..
கண்..மனம்...பட்டாலே
பற்றிக் கொள்ளும்..!
*பூலோகம்....
யார் சொன்னது ....இது..
தீலோகம்..!
Bookmarks