Originally Posted by
சிவா.ஜி
பழங்கால நன்னெறி நூல்களில் சொல்லப்பட்டவைகள் இக்காலத்திலும் அச்சரம் பிசகாமல் அம்சமாய் பொருந்துவதைப் பார்க்கும்போது அவர்கள் பரந்த ஞானத்தைக் குறித்து வியக்காமல் இருக்க முடியவில்லை.
அருமையான உவமைகளில், கற்பிக்கும் குணங்களத் தெரிவிக்கும் நன்னூலை எம்மோடு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சொ.ஞா அவர்களே.
(இளசு கேட்டதைப்போல தட்டச்ச சிறிதாய் உங்கள் பெயரை சுருக்கியுள்ளேன். தவறாயிருப்பின் பொறுத்துக்கொள்ளவும்.)
Bookmarks