Page 3 of 3 FirstFirst 1 2 3
Results 25 to 31 of 31

Thread: நாய்க்கடி-சிறுகதை

                  
   
   
  1. #25
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கலையரசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Posts
    1,562
    Post Thanks / Like
    iCash Credits
    68,621
    Downloads
    3
    Uploads
    0
    "நிறையப் பேரைத் தைரியசாலியாக்க வேண்டி இருக்கு".


    அந்த நிறையப் பேர்களில் நீங்களும் ஒருவரோ?
    நன்றி அமரன் அவர்களே!
    வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனையது உயர்வு.


    நன்றியுடன்,
    கலையரசி.

  2. #26
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    என்னிடம் இன்னும் பயம் வரலையே கலையரசி.

    எனக்குத் தெரிந்து அண்மையில் பயன் வந்து சேர்தவர் அக்னி..

    எதற்கும் நீங்கள் இதில் அனுபவஸ்தரான ஆரென் அண்ணா இன்னும் விளக்கமாகச் சொல்லுவார்.

  3. #27
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கலையரசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Posts
    1,562
    Post Thanks / Like
    iCash Credits
    68,621
    Downloads
    3
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post
    என்னிடம் இன்னும் பயம் வரலையே கலையரசி.

    எனக்குத் தெரிந்து அண்மையில் பயன் வந்து சேர்தவர் அக்னி..

    எதற்கும் நீங்கள் இதில் அனுபவஸ்தரான ஆரென் அண்ணா இன்னும் விளக்கமாகச் சொல்லுவார்.
    அப்படியா விஷயம்! விரைவில் உங்களுக்குப் பயம் வர வாழ்த்துகிறேன்!
    அக்னி அவர்களைத் தைரியசாலி ஆக்குவதற்கு இக்கதை பயன்பட்டால் எனக்கு மகிழ்ச்சியே!
    அனுபவஸ்தரான ஆரென் அண்ணாவிற்குப் பயம் தெளிந்து விட்டதா? இனிமேல் தான் தெளிய வேண்டுமா? அவரது விளக்கத்தை அறிய ஆவலாயிருக்கிறோம்.
    Last edited by கலையரசி; 20-03-2010 at 12:34 PM.
    வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனையது உயர்வு.


    நன்றியுடன்,
    கலையரசி.

  4. #28
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் govindh's Avatar
    Join Date
    04 Mar 2010
    Location
    Kottaram
    Posts
    1,907
    Post Thanks / Like
    iCash Credits
    38,869
    Downloads
    0
    Uploads
    0
    "நாய்க்கடிக்குப் பிறகு, உண்மையிலேயே எனக்குத் தைரியம்தான் வந்துவிட்டது!"
    நாய்க்கடிக்கு...அவ்வளவு..மகத்துவம் இருக்குதா...?
    நகைச்சுவை கதை..அருமை...!

  5. #29
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கலையரசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Posts
    1,562
    Post Thanks / Like
    iCash Credits
    68,621
    Downloads
    3
    Uploads
    0
    [QUOTE=govindh;462091]"நாய்க்கடிக்குப் பிறகு, உண்மையிலேயே எனக்குத் தைரியம்தான் வந்துவிட்டது!"
    நாய்க்கடிக்கு...அவ்வளவு..மகத்துவம் இருக்குதா...?


    நன்றி கோவிந்த். நாய்க்கடிக்கு மகத்துவம் இருப்பதாக நம்பி நாயிடம் தங்கள் காலைக் கொடுத்துவிடாதீர்கள். நாய்கள் ஜாக்கிரதை!
    வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனையது உயர்வு.


    நன்றியுடன்,
    கலையரசி.

  6. #30
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    23 Sep 2010
    Location
    பஹ்ரைன்
    Posts
    502
    Post Thanks / Like
    iCash Credits
    39,029
    Downloads
    4
    Uploads
    0
    ஹா ஹா ..அருமை, நல்ல படை(யெடு)ப்பு..

  7. #31
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    10 May 2015
    Posts
    174
    Post Thanks / Like
    iCash Credits
    9,123
    Downloads
    0
    Uploads
    0
    ம்னசை லேசாக்கி ரசித்து சிரிக்க வைத்த கதை.

    நாய்மாமா - சூப்பர்.

    கலையரசிக்கு பாராட்டுக்கள்.

Page 3 of 3 FirstFirst 1 2 3

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •