"நிறையப் பேரைத் தைரியசாலியாக்க வேண்டி இருக்கு".
அந்த நிறையப் பேர்களில் நீங்களும் ஒருவரோ?
நன்றி அமரன் அவர்களே!
"நிறையப் பேரைத் தைரியசாலியாக்க வேண்டி இருக்கு".
அந்த நிறையப் பேர்களில் நீங்களும் ஒருவரோ?
நன்றி அமரன் அவர்களே!
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.
நன்றியுடன்,
கலையரசி.
என்னிடம் இன்னும் பயம் வரலையே கலையரசி.
எனக்குத் தெரிந்து அண்மையில் பயன் வந்து சேர்தவர் அக்னி..
எதற்கும் நீங்கள் இதில் அனுபவஸ்தரான ஆரென் அண்ணா இன்னும் விளக்கமாகச் சொல்லுவார்.
Last edited by கலையரசி; 20-03-2010 at 12:34 PM.
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.
நன்றியுடன்,
கலையரசி.
"நாய்க்கடிக்குப் பிறகு, உண்மையிலேயே எனக்குத் தைரியம்தான் வந்துவிட்டது!"
நாய்க்கடிக்கு...அவ்வளவு..மகத்துவம் இருக்குதா...?
நகைச்சுவை கதை..அருமை...!
[QUOTE=govindh;462091]"நாய்க்கடிக்குப் பிறகு, உண்மையிலேயே எனக்குத் தைரியம்தான் வந்துவிட்டது!"
நாய்க்கடிக்கு...அவ்வளவு..மகத்துவம் இருக்குதா...?
நன்றி கோவிந்த். நாய்க்கடிக்கு மகத்துவம் இருப்பதாக நம்பி நாயிடம் தங்கள் காலைக் கொடுத்துவிடாதீர்கள். நாய்கள் ஜாக்கிரதை!
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.
நன்றியுடன்,
கலையரசி.
ஹா ஹா ..அருமை, நல்ல படை(யெடு)ப்பு..
ம்னசை லேசாக்கி ரசித்து சிரிக்க வைத்த கதை.
நாய்மாமா - சூப்பர்.
கலையரசிக்கு பாராட்டுக்கள்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks