உங்கள் கதையை படித்ததும் எங்கேயோ படித்த வரிகள் நினைவுக்கு வருகிறது...
"கை நீட்டி சம்பளம் வாங்குகிறவன் முன்னுக்கு வர மாட்டன்"...
நல்ல கருத்தை கூறியுள்ளீர்கள்...
வாழ்த்துக்கள்..
உங்கள் கதையை படித்ததும் எங்கேயோ படித்த வரிகள் நினைவுக்கு வருகிறது...
"கை நீட்டி சம்பளம் வாங்குகிறவன் முன்னுக்கு வர மாட்டன்"...
நல்ல கருத்தை கூறியுள்ளீர்கள்...
வாழ்த்துக்கள்..
நல்ல வரிகள். வாழக்கையை ஓட்டிக்கொண்டுப் போகத்தான் முடியுமேத் தவிர...மேன்மையான நிலைக்கு வருவது சிரமம்தான்.
நன்றி அகிலா.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
நல்ல தன்னம்பிக்கை ஊட்ட கூடிய கதை. இது போன்ற கதைகளால்தான் மனிதனின் self confidence உயரும்.
நாம் வாழ்கின்ற வாழ்க்கைகு ஒரு அர்த்தம் வேண்டும். குறைந்தபட்சம் ஒரு மரக்கன்றாவது நட்டுவிட்டு செல்லவேண்டும் உனக்கு பிறகு உன் பெயர் சொல்ல.
ஒவ்வொரு வெற்றியாளருக்கும் தேவையானது தன்னம்பிக்கை.
பின்னூட்டக்கருத்துக்கு மிக்க நன்றி சேவியர் ராஜா.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks