மனிதா..............
இனி மனிதனாக இரு......
துறவியாக வேண்டாம்...........
இல்லறத்தில் ஒரு
பெண்ணை சமாளித்து விடலாம்
துறவறத்தில் பல
பெண்களை சமாளிக்கவேண்டிய வரும்
மனிதா..............
இனி மனிதனாக இரு......
துறவியாக வேண்டாம்...........
இல்லறத்தில் ஒரு
பெண்ணை சமாளித்து விடலாம்
துறவறத்தில் பல
பெண்களை சமாளிக்கவேண்டிய வரும்
புனிதன் என காட்டிக் கொள்ள வேண்டாம்...!
புனிதன் என்றதால் தான்..விபரீதம் விளைந்தது..!
தன் மனத்திற்குக் குற்றம் என்று தெரிந்தும்கூட அதைச் செய்பவர், துறவுக்கோலம் பூண்டிருப்பதால் எந்தப் பயனும் இல்லை.
மனத்தை அடக்க முடியாதவர் துறவுக்கோலம் பூணுவது, பசு ஒன்று புலித்தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை மேய்வது போன்றதாகும்.
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா.
நட்புடன் ஜனகன்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks