வாங்க பென்ஸ்.....மாமாங்கம் ஆச்சு பாத்து. சுகமா இருக்கீயளா?
ஆமாங்க நீங்க சொன்ன மாதிரி...நல்ல தந்தை விருது கொடுக்கலாம்.(இதான் பென்ஸ் டச்....)
நன்றி பென்ஸ்.
வாங்க பென்ஸ்.....மாமாங்கம் ஆச்சு பாத்து. சுகமா இருக்கீயளா?
ஆமாங்க நீங்க சொன்ன மாதிரி...நல்ல தந்தை விருது கொடுக்கலாம்.(இதான் பென்ஸ் டச்....)
நன்றி பென்ஸ்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
உண்மைதான் இளசு. கல்வியும், மருத்துவமும் நீங்கள் சொன்ன வகையில் மாற வேண்டும்.
மிக்க நன்றி.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
நமக்கு இப்படி ஏதும் நடக்கல. ஏன்னா நம்மூரில தனியார் பாடசாலையிலும் திறமையாக கல்விதரும் ஒழுக்கம் தரும் பாடசாலைகள் பல உள்ளன...
அழகாக சாத்தியிருக்கிறீர்கள் அந்த வாத்தியாருக்கு...
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
ஆமாம் அமரன். பொறுப்பை உணர்ந்து படிக்கும் பிள்ளைகளும் இருக்கிறார்கள். எந்தப் பள்ளி என்பது பிள்ளைகளின் விருப்பமாவது பெரிய வகுப்புக்கு வந்த பிறகுதான். ஆனால் பள்ளியில் சேர்க்கும்போதே அரசுப்பள்ளியில் சேர்த்தால், படிக்கிற பிள்ளை எங்கிருந்தாலும் படிக்கும்.
நன்றி அமரன்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
அன்பு சொல்றது மாதிரி பள்ளிகள் இருந்தால்....கல்வி இன்றைக்கு வியாபாரம் ஆகியிருக்காது, தனியார் பள்ளி மோகமும் இருந்திருக்காது.
நாங்கள் படிக்கும் காலத்தில் பணம் கொழுத்தவர்களுக்கு மட்டுமே கான்வென்ட்....மற்ற அனைவருக்கும் அரசுப் பள்ளிகளே. ஆனால் உண்மையான ஆசிரியர்களால் நிறைந்திருந்தன. ஒழுக்கமும், கல்வித்தரமும் உச்சத்திலிருந்தன.
இப்போது எல்லாமே தலைகீழ். என்ன செய்வது...!!
நன்றி அன்பு.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
ஆரேன் அண்ணா தலையில் இருந்து ஆரம்பித்து நெத்தியடி என்று சொல்லி இருந்தார்கள் , ஆனால் நானோ பாதம் வரை இறங்கி போய் விட்டேன் . பின்னர் என்னதான் அவர் ஒரு சுயநலவாதி என்றாலும் ஆசிரியர் என்ற மரியாதையில் அந்த வார்த்தையை பதிக்காமல் வந்து விட்டேன் .
அருமை சிவா அண்ணா .
ந.இரவீந்திரன்
வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?
அடடா.. நச்சுன்னு ஒரு கதை..!! எங்கிருந்து புடிக்கறீங்க இந்த மாதிரி கருவை.. நானும் தான் ஏதாச்சும் எழுதலாம்னு பாக்கறேன்.. அந்த எழுத்து தான்.. இந்த வார்த்தை மட்டும்.. முட்டிகிட்டு... ஹிஹி... சரக்கில்லீங்கோ..
வாழ்த்துகள்
உண்மைதான் ரவி...என்னதான் இருந்தாலும் அவர் தன் பள்ளியின் கல்வித்தரத்தை உயர்த்தியவர். அதனால்தான் அந்த நிருபர் ஆதங்கத்துடன் கேட்பதாய் சொன்னேன்.
நன்றி ரவீ.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
என்ன மதி....இது! உங்ககிட்டயாவது சரக்கு இல்லாமப் போறதாவது....சரியா நேரம் அமைய மாட்டேங்குது அவ்ளோதான். இல்லன்னா..பட்டையைக் கிளப்பிட மாட்டீங்க....
நேரம் கிடச்சு, நீங்களும் சூப்பரான கதை எழுதி நாங்களும் படிப்போமில்ல....
நன்றி மதி.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
நாம் சமைப்பது எவ்வளவு சுவையானதாக இருந்தாலும்,
வேறொருவர் சமைப்பது அதைவிட ஒருபடி மேலாக்ச் சுவைப்பதும்,
அதிகமாக உண்ணப்படுவதும் வழமைதானே...
ஏன்...
நாம் செய்த உணவின் சிறுகுறைகள் எமக்குத் தெரியும் என்பதா...
இல்லையென்றால், மற்றைய உணவில் தெரியவில்லை என்பதா...
இரண்டாவதைத்தான் நான் தெரிவு செய்வேன்.
ஒன்றைக் கருத்திற் கொள்ள மறந்துவிடுகின்றோம் இக்கதையின் தலைமையாசிரியர் போலவே...
அவருக்குக் கொடுக்கப்பட்ட விருது அவர் தனது பாடசாலையை முன்னேற்ற எடுத்த முயற்சிக்கான விருது.
ஒரு குறிப்பிடத்தக்களவு முன்னேற்றமேனும் இல்லாவிட்டால், அந்தவிருது அவருக்குக் கிடைத்திருக்குமா...
அவரது பள்ளியைவிடவும் சிறந்த பள்ளியெனக் கருதித் தனது பிள்ளைகளைப் படிக்க வைத்த மற்றைய பள்ளித் தலைமையாசிரியருக்கல்லவா விருது கிடைத்திருக்க வேண்டும்...???
கண்ணுக்குத் தெரியும் சிறுகுறைகளை நிவர்த்தி செய்வது,
குறைகள் தெரியாத நிறைகளை நம்புவதிலும் மேலானது...
சிவா.ஜி க்கு, ‘நச்’ கதைக்குப் பாராட்டு...
Last edited by அக்னி; 06-03-2010 at 09:10 AM.
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
"கண்ணுக்குத் தெரியும் சிறுகுறைகளை நிவர்த்தி செய்வது,
குறைகள் தெரியாத நிறைகளை நம்புவதிலும் மேலானது..."
அருமையான கருத்து அக்னி.
மற்ற*வரின் சமையலை தனது சமையலைவிட தரமானதாய் நினைப்பவர், தன் தரத்துக்காகக் கொடுக்கப்பட்ட பரிசை எப்படி வாங்கலாம்? நியாயமாய்த்தான் கேட்டிருக்கிறீர்கள்.
பெரும்பாலான அரசுப்பள்ளி ஆசிரியர்கள், தங்கள் பிள்ளைகளை, அரசுப்பள்ளியில் படிக்க வைப்பதில்லை என்ற ஆதங்கத்தில் எழுதிய கதை. உண்மையிலேயே அப்படி நிகழ்ந்தால், தரம் தானாய் உயரும். தம் பிள்ளைகள் படிக்கிறார்களே என்ற எண்ணத்திலாவது தரத்தை உயர்ந்த நினைப்பார்கள்.
நன்றி அக்னி.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks