எருமைகள் வெளியேற
நிலவு வந்தமர்ந்தது
குளத்தில்....
எருமைகள் வெளியேற
நிலவு வந்தமர்ந்தது
குளத்தில்....
Last edited by விகடன்; 19-07-2008 at 01:25 PM.
அன்புடன்
நண்பன்
-----------------------------------------------
காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
புறப்பட்டால் புயல்
------------------------------------------
http://www.nanbanshaji.blogspot.com
nanbans@gmail.com
மேகமுட்டம் என வானிலை அறிக்கை
எனக்கு மட்டும் இளஞ்சூரிய வெளிச்சம்
உன் புன்னகை
Last edited by விகடன்; 19-07-2008 at 01:25 PM.
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
முதன்முறையாக இப்பக்கம் வந்தேன் வியந்தேன்.........................
நமக்கு தெரியாதவிஷயம் என்பதால்{கழுத..........தெரியுமா........}இதுவரை வந்ததில்லை.........................
கவிதைகள் அருமை................
சிறு சந்தேகம் கவிதைகள் படித்தவுடன் சிறு வருத்தத்தையே உணருகிறேன் ............படித்தவுடன் சந்தொசம் பொங்கும் கவிதைகள் உண்டா நண்பர்களே....................
இளசு தங்கள் கவிதைகள் பூக்கள்................வாழ்த்துக்க்கள்
Last edited by விகடன்; 19-07-2008 at 01:25 PM.
நன்றி நண்பரே
நடையின் கவர்ச்சி எனக்கு
பிழைப்புக் கவலை அவளுக்கு
தலைச் சுமை..
Last edited by விகடன்; 19-07-2008 at 01:25 PM.
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
அருமை
Last edited by விகடன்; 19-07-2008 at 01:25 PM.
ஹைக்கூ ஒவ்வொன்றும் ஒரு பொக்கிஷம்.
தொல் இலக்கிய தமிழை துள்ளலாய் மாற்றி பாமரனுக்கும் தமிழ் சேர்த்த புதுக்கவிதைக்கு அடுத்து, சுருங்கச் சொல்லி நெற்றி சுருங்க யோசிக்க வைக்கும் ஜப்பானியரின் ஹைகூ வடிவத்தை தமிழுக்கு கொணர்ந்த சிற்பிகளுக்கு என் வணக்கங்கள்.
Last edited by விகடன்; 19-07-2008 at 01:26 PM.
இருட்டை வெளியேற்ற இயலாது. ஏனெனில் அது உண்மையில் இல்லை.
நீ வெறுமனே வெளிச்சத்தைக் கொணர்ந்தால் போதும் - இருள் மறைந்து விடும். - ஓஷோ
மழைக்கால சூரியன்
மின்னஞ்சல் பெட்டி சூடாக
நண்பியின் கடிதம்
Last edited by விகடன்; 19-07-2008 at 01:26 PM.
கதிர் அறுத்த வயலில்
கல் அறுத்தார்கள்..
வயலின்று செங்கல் சூளை!
Last edited by விகடன்; 19-07-2008 at 01:26 PM.
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
மழைக்கால சாரல்
அவளின் குடை
காற்றோடு நாட்டியம்
Last edited by விகடன்; 19-07-2008 at 01:26 PM.
மரபு வேலி தாண்டியது
காட்டு மான்
புதுக்கவிதை!
Last edited by விகடன்; 19-07-2008 at 01:27 PM.
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
என்னருகில் நீ இருந்தால்
என் வலது கையில் பத்து விரல்
இல்லாத பொழுதுகளில்
இருக்கும் ஆறு விரல்...
Last edited by விகடன்; 19-07-2008 at 01:27 PM.
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
சத்தியமா எனக்குப்புரியலை தலை! :(
என்னருகில் நீ இருந்தால்
என் வலது கையில் பத்து விரல்
இல்லாத பொழுதுகளில்
இருக்கும் ஆறு விரல்...
Last edited by விகடன்; 19-07-2008 at 01:27 PM.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks