தூறல் ஓய்ந்தபின்தான்
சடசட துளிகள்
காற்றில் அசையும் மரம்
தூறல் ஓய்ந்தபின்தான்
சடசட துளிகள்
காற்றில் அசையும் மரம்
Last edited by விகடன்; 18-07-2008 at 08:29 PM.
மறுஜென்மமோ
இடுகாட்டில்
பூக்கள்
Last edited by விகடன்; 18-07-2008 at 08:30 PM.
இயற்கைக்கு மனிதனின்
செய்ல்களில் கோபமோ
புயல்
Last edited by விகடன்; 18-07-2008 at 08:30 PM.
கணிணியில் மழை
மன்றத்து கவிகளின்
காட்சிப் பாக்கள்.
Last edited by விகடன்; 18-07-2008 at 08:30 PM.
தூரத்தில் இடி
காதலர்க்ளின்
குட்-பை முத்தமோ
Last edited by விகடன்; 18-07-2008 at 08:30 PM.
ஒருவிதமான பதற்றம்
திணிக்கும் சிரிப்புகள்,சின்ன பேச்சுகள்
உறவுகள் சந்திப்பு
Last edited by விகடன்; 18-07-2008 at 08:30 PM.
எழுத நினைத்தேன்
மறந்து போயிற்று
இளசுவின் செல்லகுட்டூஸ்
Last edited by விகடன்; 18-07-2008 at 08:31 PM.
இந்த நூற்றாண்டின்குப்பை தொட்டியில்
ஆண் குழுந்தை
சிவப்புவிளக்கு பகுதி
மிகச்சிறந்த
அய்..கூ வாக
இதை அறிவிக்கிறேன்
Last edited by விகடன்; 18-07-2008 at 08:31 PM.
செழியன், பப்பி (* 5 ), சிறுதுளி...
உங்களால் இந்தப்பக்கத்தின் சிறப்பு கூடிக்கொண்டே............
Last edited by விகடன்; 18-07-2008 at 08:31 PM.
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
குறும்பா ஒவ்வொன்றும் அருமை; ஒன்று சிரிக்க வைத்தால், மற்றது சிந்திக்க வைக்கிறது. வேறு சில மனதைத் தாக்குகின்றன.
வாழ்த்துக்கள் இத்தொடர் மேலும் வளர.
===கரிகாலன்
Last edited by விகடன்; 18-07-2008 at 08:32 PM.
பூவார் சோலை மயிலாட
புரிந்து குயில்கள் இசைபாட
நடந்தாய் வாழி காவேரி
படித்துக் கொண்டிருந்தான்
நடுச்சாமம் கழிந்த பின்பும் -
நித்திரை கொள்வதெப்படி?
Last edited by விகடன்; 18-07-2008 at 08:32 PM.
அன்புடன்
நண்பன்
-----------------------------------------------
காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
புறப்பட்டால் புயல்
------------------------------------------
http://www.nanbanshaji.blogspot.com
nanbans@gmail.com
புள்ள குட்டிக்கு
கஞ்சி ஊத்த மரம் வெட்டினான்
இரை தேடச் சென்ற
தாய்க்காக கூட்டில் குஞ்சுகள்!
Last edited by விகடன்; 18-07-2008 at 08:32 PM.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks