அவனுடைய மொபைலை அவர் வீட்டில் பத்திரப்படுத்திவிட்டாரென்று சொல்லியிருக்கிறேன் கலையரசி அவர்களே. அதைவிட விலைகூடிய தன்னுடைய மொபைலைத்தான் அவர் தருகிறார்.
உங்கள் பாராட்டு எனக்கு மிகுந்த உற்சாகமூட்டுகிறது. மிக்க நன்றி கலையரசி அவர்களே.
அவனுடைய மொபைலை அவர் வீட்டில் பத்திரப்படுத்திவிட்டாரென்று சொல்லியிருக்கிறேன் கலையரசி அவர்களே. அதைவிட விலைகூடிய தன்னுடைய மொபைலைத்தான் அவர் தருகிறார்.
உங்கள் பாராட்டு எனக்கு மிகுந்த உற்சாகமூட்டுகிறது. மிக்க நன்றி கலையரசி அவர்களே.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
அப்படியா? நான் தான் சரியாகப் படிக்கவில்லை. அவனுடைய மொபைலையே அவனுக்குத் திருப்பித் தருவதாக நினைத்துவிட்டேன்.
விளக்கத்துக்கு நன்றி சிவா.ஜி அவர்களே!
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.
நன்றியுடன்,
கலையரசி.
மனிதன் அப்பொழுதாவது திருந்தினாரே! இன்னும் சிலர் ஒரு காதில் வாங்கி மறு காதில் விட்டு விட்டு செல்வர்.
இன்னுமோர் சிறந்த கதை. நன்றியும் பாராட்டுக்களும்
அன்புடன்,
ராஜேஷ்
எல்லாம் நன்மைக்கே !
அந்த இளைஞனின் செயல்தான் அவரைத் திருத்தியது. சிலருக்கு எப்படி சொன்னாலும் நீங்க சொன்ன மாதிரி காதுல ஏறவே ஏறாது.
நன்றி ராஜேஷ்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
என்னதான் விலையுயர்ந்த பொருளாக இருந்தாலும் ஆசையாசையாய் வாங்கிய பொருளுக்கு அது இணையாகாது. இதை உணராத செல்வராகவன் திருந்தி விட்டார் என்று எண்ணத் தோன்றவில்லை. சுயகௌரவச் சிலந்தி வலையிலிருந்து அவர் தன்னை விடுவிக்க இன்னும் பல அடிகள் விழ வெணும். சிவாவைப் போன்ற எழுத்தாளர்களால் அது இயலும்.
தொலைந்ததுக்கும் தொலைத்ததுக்கும் வித்தியாசம் சொன்னதில் சிவா நிமிர்கிறார்.
நல்ல கதை தந்துள்ளீர்கள் சிவா.
அக்னி சொன்ன மாதிரி பல விடயங்களை இந்த சிறிய கதைக்குள் அடக்கி விட்டீர்கள்.
நல்ல கதாசிரியர் மாதிரி தெரிகின்றீர்கள்.
திறமைக்கு வந்தனம்.
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா.
நட்புடன் ஜனகன்
உங்கள் படைப்பில் மற்றுமோர் அருமையான கதை...
வாழ்த்துக்கள் சிவா.ஜி அவர்களே..
எப்போது தான் செய்தது தவறு என வெளிப்படையாக ஒத்துக்கொள்ளாமல், சின்ன பிராயசித்தமாக தன் பொருளை அந்த இளைஞனுக்கு கொடுத்தாரோ...அதிலிருந்தே தெரிகிறது அவர் முழுமையாய் மனம்திருந்தவில்லையென்று.
மிக்க நன்றி அமரன்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
நல்ல கதாசிரியர் மாதிரிதான் ஜனகன்...நல்ல கதாசிரியன் அல்ல.
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
உங்கள் பாராட்டுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அகிலா.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
சாதாரணமா எல்லோரும் நல்லவர்கள் தான் வாய்ப்பு கிடைக்கும் வரை.
வாய்ப்பு ஏற்படும் போது சபலமும் ஏற்படுகிறது.
அதை கடந்து செல்வது சராசரி மனிதர்களுக்கு எளிதல்ல.
கீழை நாடான்
There are currently 2 users browsing this thread. (0 members and 2 guests)
Bookmarks