Page 2 of 2 FirstFirst 1 2
Results 13 to 19 of 19

Thread: அவன்?

                  
   
   
  1. #13
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் சொ.ஞானசம்பந்தன்'s Avatar
    Join Date
    04 Sep 2009
    Posts
    1,295
    Post Thanks / Like
    iCash Credits
    31,979
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by சுகந்தப்ரீதன் View Post
    கதாசிரியரின் எண்ணவோட்டங்களையும் இயல்பையும் சிறிதும் சேதமுறாமல் நேர்த்தியாக மொழிபெயர்த்து எம்முடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி..!!

    வாழ்த்துக்கள்..ஞானசம்பந்தரே.. தொடருங்கள்.. !!
    நன்றிக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

  2. #14
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    வெகு அரிதாக சில பிரஞ்சுப்படங்களைப் பார்த்திருக்கிறேன். கதை... வாசித்ததில்லை. அந்தக்குறை நண்பரின் உதவியால் நீங்கியது. ஏனோ தெரியவில்லை...இக்கதையை சில முறை படித்தும் உடனே பின்னூட்டம் இட இயலவில்லை.

    அவசியமற்ற இடைச்சொருகல்கள் ஏதுமின்றி சொல்ல வந்ததை மட்டும் சொல்லும் அழகிய முறையால் கதை சிறப்பாகிறது. கதாபாத்திரங்களின்றி தனியாக கதையை நடத்திச்செல்வதும் வியப்பே. இத்தகைய சிறப்பான மொழிபெயர்ப்புகளால் உலக இலக்கியம் பாமர தமிழனுக்கும் உரிய முறையில் வந்து சேர வாய்ப்பிருக்கிறது.

    நல்ல கதை தந்த மாப்பசானுக்கும், அதை அழகுத்தமிழில் தந்த ஞான சம்பந்தன் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

  3. #15
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் சொ.ஞானசம்பந்தன்'s Avatar
    Join Date
    04 Sep 2009
    Posts
    1,295
    Post Thanks / Like
    iCash Credits
    31,979
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by பாரதி View Post
    வெகு அரிதாக சில பிரஞ்சுப்படங்களைப் பார்த்திருக்கிறேன். கதை... வாசித்ததில்லை. அந்தக்குறை நண்பரின் உதவியால் நீங்கியது. ஏனோ தெரியவில்லை...இக்கதையை சில முறை படித்தும் உடனே பின்னூட்டம் இட இயலவில்லை.

    அவசியமற்ற இடைச்சொருகல்கள் ஏதுமின்றி சொல்ல வந்ததை மட்டும் சொல்லும் அழகிய முறையால் கதை சிறப்பாகிறது. கதாபாத்திரங்களின்றி தனியாக கதையை நடத்திச்செல்வதும் வியப்பே. இத்தகைய சிறப்பான மொழிபெயர்ப்புகளால் உலக இலக்கியம் பாமர தமிழனுக்கும் உரிய முறையில் வந்து சேர வாய்ப்பிருக்கிறது.

    நல்ல கதை தந்த மாப்பசானுக்கும், அதை அழகுத்தமிழில் தந்த ஞான சம்பந்தன் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
    விரிவான விமர்சனத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி

  4. #16
    புதியவர்
    Join Date
    25 Feb 2010
    Posts
    12
    Post Thanks / Like
    iCash Credits
    8,950
    Downloads
    0
    Uploads
    0
    பின்னிரவில் இந்தக்கதையைப் படிக்க நேர்ந்தது. அப்பப்பா! மிகவும் பயம் அதிகமாகிவிட்டது.
    மொழிபெயர்ப்பு மிகவும் அருமை. மொழி பெயர்ப்பு என்பது தெரியாமல் மிகவும் சரளமான நடையில் இருந்தது. பாராட்டு.

  5. #17
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் சொ.ஞானசம்பந்தன்'s Avatar
    Join Date
    04 Sep 2009
    Posts
    1,295
    Post Thanks / Like
    iCash Credits
    31,979
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by குமுதா View Post
    பின்னிரவில் இந்தக்கதையைப் படிக்க நேர்ந்தது. அப்பப்பா! மிகவும் பயம் அதிகமாகிவிட்டது.
    மொழிபெயர்ப்பு மிகவும் அருமை. மொழி பெயர்ப்பு என்பது தெரியாமல் மிகவும் சரளமான நடையில் இருந்தது. பாராட்டு.
    பாராட்டுக்கு நன்றி.

  6. #18
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    மொழிபெயர்ப்பு கதைகள் என்றாலே ஒதுக்கி வைத்துவிடுவேன். காரணம் சிறுவயதில் மாஸ்கோ பதிப்பு என்று சில புத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்து அவர்களின் தமிழ் புரியாமல் மொழிபெயர்ப்பு கதைகள் என்றாலே காத தூரம் தான்.

    அப்படி ஒரு மனநிலையில் தான் இந்தக் கதையையும் வாசிக்க ஆரம்பித்தேன் ஆனால் சிறிது நேரத்திலேயே என்னுடைய எண்ணம் மாறிவிட்டது. தமிழிலேயே எழுதியது போன்ற சரளமான நடை (ஆரம்ப வாக்கியங்கள் சில சற்று நெருடியது என்றாலும் அவற்றை வேறு விதங்களில் சொல்ல முடியுமா? எனத் தெரியவில்லை... ) அருமையான மொழிபெயர்ப்பு ...

    நல்ல கதைக்கு நன்றிகள் ஐயா...

    ஒரே சில சந்தேகங்கள்.
    "புரிந்து கொள்ள இயலாத ஒரு திகிலின் பயங்கர அனுபவம் பற்றி அரட்டி." இந்த வாக்கியம் முற்றுப் பெறாதது போல் தோன்றுகிறது.
    "எள்ளி நகையாடு, நீ விரும்பினால்." - தமிழில் இப்படி நாம் பயன் படுத்த மாட்டோம் என்று நினைக்கிறேன். "நீ விரும்பினால் (என்னை) எள்ளி நகையாடு" என்று தான் சொல்லுவோம் இல்லையா ஐயா.

    தொடர்ந்து எழுதுங்கள்....
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  7. #19
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் சொ.ஞானசம்பந்தன்'s Avatar
    Join Date
    04 Sep 2009
    Posts
    1,295
    Post Thanks / Like
    iCash Credits
    31,979
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by செல்வா View Post
    மொழிபெயர்ப்பு கதைகள் என்றாலே ஒதுக்கி வைத்துவிடுவேன். காரணம் சிறுவயதில் மாஸ்கோ பதிப்பு என்று சில புத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்து அவர்களின் தமிழ் புரியாமல் மொழிபெயர்ப்பு கதைகள் என்றாலே காத தூரம் தான்.

    அப்படி ஒரு மனநிலையில் தான் இந்தக் கதையையும் வாசிக்க ஆரம்பித்தேன் ஆனால் சிறிது நேரத்திலேயே என்னுடைய எண்ணம் மாறிவிட்டது. தமிழிலேயே எழுதியது போன்ற சரளமான நடை (ஆரம்ப வாக்கியங்கள் சில சற்று நெருடியது என்றாலும் அவற்றை வேறு விதங்களில் சொல்ல முடியுமா? எனத் தெரியவில்லை... ) அருமையான மொழிபெயர்ப்பு ...

    நல்ல கதைக்கு நன்றிகள் ஐயா...

    ஒரே சில சந்தேகங்கள்.
    "புரிந்து கொள்ள இயலாத ஒரு திகிலின் பயங்கர அனுபவம் பற்றி அரட்டி." இந்த வாக்கியம் முற்றுப் பெறாதது போல் தோன்றுகிறது.
    "எள்ளி நகையாடு, நீ விரும்பினால்." - தமிழில் இப்படி நாம் பயன் படுத்த மாட்டோம் என்று நினைக்கிறேன். "நீ விரும்பினால் (என்னை) எள்ளி நகையாடு" என்று தான் சொல்லுவோம் இல்லையா ஐயா.

    தொடர்ந்து எழுதுங்கள்....
    பாராட்டுக்கு மிக்க நன்றி.
    அரட்டி என்பது அச்சம் எனப் பொருள்படும் பேச்சு வழக்கு சொல்.
    நீ ....நகையாடு என்பது ஒரு வித வாக்கியம். எள்ளி ... விரும்பினால் என்றும் எழுதலாம்.
    வேறு காட்டுகள்:
    நான் நம்பவில்லை அவர் அப்படி சொல்லியிருப்பார் என்று.
    யார் சொன்னது நான் வரமாட்டேன் என்று?

Page 2 of 2 FirstFirst 1 2

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •