Page 2 of 3 FirstFirst 1 2 3 LastLast
Results 13 to 24 of 34

Thread: என் தமிழ்ச் சொல் எங்கே??

                  
   
   
  1. #13
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் இன்பக்கவி's Avatar
    Join Date
    27 Feb 2009
    Posts
    1,223
    Post Thanks / Like
    iCash Credits
    15,473
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by சரண்யா View Post
    ஆமாம் என்றே ஒத்து கொள்ளக்கூடிய வரிகள்..
    இன்பக்கவி அவர்களே...
    நன்றிகள் சரண்யா
    கவிக்குள்
    கவி....

    http://kavikul-kavi.blogspot.com/

  2. #14
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Sep 2009
    Posts
    3,681
    Post Thanks / Like
    iCash Credits
    22,944
    Downloads
    0
    Uploads
    0
    உண்மையிலேயே கவலை தரும் செய்தி.

    பலருக்கு இப்போது தமிழில் எழுதுவதே மறந்துபோய்விட்டது!

    உணர்த்தியதற்கு நன்றி.
    ___________________________________
    கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
    வினைபடு பாலாற் கொளல்.

  3. #15
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் இன்பக்கவி's Avatar
    Join Date
    27 Feb 2009
    Posts
    1,223
    Post Thanks / Like
    iCash Credits
    15,473
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by குணமதி View Post
    உண்மையிலேயே கவலை தரும் செய்தி.

    பலருக்கு இப்போது தமிழில் எழுதுவதே மறந்துபோய்விட்டது!

    உணர்த்தியதற்கு நன்றி.
    நன்றிகள் குணமதி..
    நானே இன்றுதான் உணர்ந்தேன்
    கவிக்குள்
    கவி....

    http://kavikul-kavi.blogspot.com/

  4. #16
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    உங்கள் கவிதை கண்டு எனக்கு அதிர்ச்சி. ஏனெனில் நான் இன்றும் கதைகளையும், கவிதைகளையும் தமிழில் காகிதத்திலோ. நோட்டுப்புத்தகத்திலோ எழுதிவைத்துக் கொண்டு, பலமுறை வாசித்து, தேவையெனில் திருத்தங்கள் செய்து திருப்தி வரும்போதுதான் தட்டச்சு செய்யவே விழைகிறேன். அதனால் எல்லோரும் என்னைப் போலவே இருப்பார்கள் என்று எண்ணிவிட்டேன்.

    நீங்கள் சொல்வதை பலரும் ஆமோதிப்பதைப் பார்த்தபிறகுதான் உண்மை நிலவரம் உணர்கிறேன். நல்லவேளை. இப்போதாவது அறிந்தீர்களே. தினமும் கொஞ்சநேரம் எதையாவது எழுதிப் பழகினால் தமிழ் தானே வந்துவிடும்.

    சித்திரமும் கைப்பழக்கம்; செந்தமிழும் நாப்பழக்கம் என்பார்கள். இப்போது செந்தமிழும் கைப்பழக்கம் என்றுதான் சொல்லவேண்டியுள்ளது. சிவா.ஜி அவர்கள் சொன்னதுபோல் மின்சாரத்துறை அமைச்சருக்கு ஒரு நன்றி, இப்படி ஒரு விழிப்புணர்வுக் கவிதையைப் படைக்க உங்களைத் தூண்டியதற்கு.

    பாராட்டுகள் இன்பக்கவி அவர்களே.

  5. #17
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் இன்பக்கவி's Avatar
    Join Date
    27 Feb 2009
    Posts
    1,223
    Post Thanks / Like
    iCash Credits
    15,473
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by கீதம் View Post
    உங்கள் கவிதை கண்டு எனக்கு அதிர்ச்சி. ஏனெனில் நான் இன்றும் கதைகளையும், கவிதைகளையும் தமிழில் காகிதத்திலோ. நோட்டுப்புத்தகத்திலோ எழுதிவைத்துக் கொண்டு, பலமுறை வாசித்து, தேவையெனில் திருத்தங்கள் செய்து திருப்தி வரும்போதுதான் தட்டச்சு செய்யவே விழைகிறேன். அதனால் எல்லோரும் என்னைப் போலவே இருப்பார்கள் என்று எண்ணிவிட்டேன்.

    நீங்கள் சொல்வதை பலரும் ஆமோதிப்பதைப் பார்த்தபிறகுதான் உண்மை நிலவரம் உணர்கிறேன். நல்லவேளை. இப்போதாவது அறிந்தீர்களே. தினமும் கொஞ்சநேரம் எதையாவது எழுதிப் பழகினால் தமிழ் தானே வந்துவிடும்.

    சித்திரமும் கைப்பழக்கம்; செந்தமிழும் நாப்பழக்கம் என்பார்கள். இப்போது செந்தமிழும் கைப்பழக்கம் என்றுதான் சொல்லவேண்டியுள்ளது. சிவா.ஜி அவர்கள் சொன்னதுபோல் மின்சாரத்துறை அமைச்சருக்கு ஒரு நன்றி, இப்படி ஒரு விழிப்புணர்வுக் கவிதையைப் படைக்க உங்களைத் தூண்டியதற்கு.

    பாராட்டுகள் இன்பக்கவி அவர்களே.
    கீதம் நன்றிகள்..
    உங்களை போல நான் ஒரு நாளும் செய்தது இல்லை..
    பேப்பர் பேனாவுக்கான தேவை இருப்பது இல்லை..வங்கிக்கும் செல்வது இல்லை..ATM கொண்டே பண மரிமாற்றம். ஆன்லைன் என்று எல்லாமே கணினியிலே முடிதி விடுவதால் என் கைபையில் பேனாக்கூட இல்லை...இதை நினைத்து வருந்துகிறேன்...எங்க பாப்பா இல்லை என்றால் நோட்டு புத்தகம் கூட காண முடியாது போல இருக்கு..நான் பேனாவை கூட எங்க பாப்பா பையில் இருந்து தான் எடுத்தேன்..
    என் கை எழுத்து முத்து முத்தாக இருக்கும் என்று சொல்லுவங்கள்..ஆனால் இப்போது சொல்ல முடியவில்லை..
    இனி பேப்பர் பேனாவில் தான் எழுதி வைக்கவேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறேன்...
    நன்றிகள் கீதம்
    கவிக்குள்
    கவி....

    http://kavikul-kavi.blogspot.com/

  6. #18
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    13 Jan 2009
    Location
    நைஜீரியா
    Posts
    1,418
    Post Thanks / Like
    iCash Credits
    8,956
    Downloads
    236
    Uploads
    4
    எல்லோருக்கும் உள்ள நிலைதான். இப்படியாவது தமிழ் வருகிறதே என்று நினைத்து ஆறுதல் கொள்ள தோணுகிறது.

    அன்புடன்,
    ராஜேஷ்


    எல்லாம் நன்மைக்கே !

  7. #19
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் இன்பக்கவி's Avatar
    Join Date
    27 Feb 2009
    Posts
    1,223
    Post Thanks / Like
    iCash Credits
    15,473
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by பா.ராஜேஷ் View Post
    எல்லோருக்கும் உள்ள நிலைதான். இப்படியாவது தமிழ் வருகிறதே என்று நினைத்து ஆறுதல் கொள்ள தோணுகிறது.
    இதெல்லாம் ஓவர்???
    என்ன இது நாங்களே எவ்வளவு மனசு நொந்து போய் இருக்கோம்
    நீங்கள் கூல் -ஆ வந்து சிரிகிறீங்கள்...
    இனியாச்சும் நீங்களும் பேனா பேப்பர் எடுத்து அடிக்கடி தமிழ் எழுத்துகள் எழுதி பாருங்கள்..
    கவிக்குள்
    கவி....

    http://kavikul-kavi.blogspot.com/

  8. #20
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    மறைமுக மொழிச் சீரழிவை, அநாயாசமாகச் சொல்லும் கவிதை...

    இணையத்திற் தமிழை வளர்ப்பது
    காலத்தின் தேவைதான்...
    அதற்காக,
    இணையத்தில் மட்டுமே தமிழ் வளர்வது,
    நல்லதல்ல...

    கணினிக்குள் தமிழெழுத்து
    முன்னேற்றம்தான்...
    ஆனால்,
    காகிதத்திற் தமிழெழுத்து
    அவசியமானதன்றோ...

    எழுத்தைத் தொலைத்துவிட்டு,
    மொழியை வளர்ப்பது,
    மொழியையே தொலைத்துவிடும்.

    சுதாகரிக்கவேண்டிய நேரமிது...
    இல்லையென்றால்,
    தமிழ் தன் தனித்துவத்தை இழந்துவிடும்...

    காகிதத்தில் தமிழ் எழுத்து உருவாய்
    வாழும்வரைக்கும்தான்,
    கணினிக்குட் தமிழெழுத்துருக்கள்
    வகைவகையாய் அழகழகாய் இருக்கும்.

    தமிழில் விரைவாகத் தட்டச்சிடுவேன்,
    எந்த எழுத்துருவானாலும் சமாளித்திடுவேன்
    எனப் பெருமிதப்படும் என்போன்றோருக்குச் சரியான சாட்டையடி இந்தக் கவிதை.
    இப்போதேனும் சுதாகரிக்காவிட்டால், நம் தாய்மொழியின் அழிவுக்கு
    நானும்தான் ஒரு காரணம்...

    இது, வெளித்தெரியாது உருக்குலைக்கும் வியாதி.
    தமிழுக்குப் பீடித்தது நம் கவனயீனமே...

    நம் மொழியைப் பிடித்த வியாதிக்கு
    மருத்துவர் நாமே...
    மருந்தும் நம்மிடமே...
    தினம் ஓர் வார்த்தையேனும் தமிழிற் காகிதத்திற் கட்டாயம் எழுத உறுதி கொள்வோம்.

    சரியான தருணத்தில் வந்த கவிதை இது.
    அவசியம் அனைவரும் வாசிக்க வேண்டிய கவிதை.
    ஆதலால்,
    இதனை ‘ஒட்டி’ வைக்கப் பரிந்துரைக்கின்றேன்.

    விழிப்பைத் தந்த கவிதாவுக்கு நன்றி.
    விழிக்க வைத்த கவிதைக்குப் பாராட்டு.
    Last edited by அக்னி; 02-03-2010 at 03:27 PM.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  9. #21
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் இன்பக்கவி's Avatar
    Join Date
    27 Feb 2009
    Posts
    1,223
    Post Thanks / Like
    iCash Credits
    15,473
    Downloads
    5
    Uploads
    0
    நன்றிகள் அக்னி அவர்களே..
    முன்பு எல்லாம் நேரடியாக தட்டச்சு செய்து பதிவிடுவேன்..
    நானும் இபோதெல்லாம் கவிதைகளை
    டைரியில் எழுதும் பழக்கம் வைத்து விட்டேன்..
    ஆபிஸ் வேலையால் நேரமின்மையும் இருப்பதால்
    தோன்றுவதை உடனே டைரியில் எழுதிவருகிறேன்...
    கவிக்குள்
    கவி....

    http://kavikul-kavi.blogspot.com/

  10. #22
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    28 Jan 2010
    Location
    சிங்கப்பூர்
    Posts
    234
    Post Thanks / Like
    iCash Credits
    31,891
    Downloads
    21
    Uploads
    0
    நினைத்து மறந்து
    மரித்த கவிதைகள்
    ஏராளம்
    ---எவ்வளவு உண்மை.
    உங்கள் கவிதை அழகு
    நிறைய எழுதுங்கள்.

  11. #23
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Ravee's Avatar
    Join Date
    25 Apr 2009
    Location
    மதுரை, தமிழ்நாடு
    Posts
    1,833
    Post Thanks / Like
    iCash Credits
    23,808
    Downloads
    25
    Uploads
    0
    எனக்கு பல முறை நடக்கும் வழக்கமான குழப்பம்
    நான் எழுத நினைத்ததை எழுதிவிட்டாய்
    ந.இரவீந்திரன்
    வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?

  12. #24
    இனியவர் பண்பட்டவர் வசீகரன்'s Avatar
    Join Date
    05 Jun 2007
    Location
    சென்னை
    Posts
    688
    Post Thanks / Like
    iCash Credits
    23,167
    Downloads
    15
    Uploads
    0
    உண்மை.. உண்மை.. கணினி மொபைல்
    போன்ற சாதனங்களை வசதியாக பழகிவிட்ட பிறகு நாம் இப்போது
    நமது பாரம்பரிய பழக்க வழக்கங்களில் இருந்தும் நமது பண்பாடுகளிலிருந்தும் ரொம்பவே வெளியே வந்து விட்டோம்...

    எப்படி இப்போதெல்லாம் நேரமின்மையால் உடனடி இட்லி தோசை மாவு வாங்கி உடனடியாக சமைத்து சாப்பிட்டு கொள்கிறோமோ அதுபோல ஆகிவிட்டது...

    முன்பு இருந்த எனது நோட்டு புத்தக கிறுக்கல்களும் புத்தகங்களை படிக்கும் ஆர்வமும் எங்கே போனது என்ற தெரியவில்லை...

    அதிர்ச்சியும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது இந்த கவிதை

    நன்றி கவிதா...!
    துன்பங்களை தரும் கஷ்டங்கள் மட்டும் இல்லையென்றால்...
    மனிதனுக்கு வாழ்க்கையில் போராடும் எண்ணமே இல்லாமல் போய்விடும்!

Page 2 of 3 FirstFirst 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •