Results 1 to 1 of 1

Thread: இயக்குனர் திரு.செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன்"-பற்றி

                  
   
   
  1. #1
    இனியவர்
    Join Date
    09 Dec 2009
    Posts
    654
    Post Thanks / Like
    iCash Credits
    13,791
    Downloads
    3
    Uploads
    0

    இயக்குனர் திரு.செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன்"-பற்றி

    பார்க்காத காதல, பார்த்தோம்,
    நாக்கு அறுத்த காதல ,பார்த்தோம்,
    வீட்டை விட்டு ஓடிவந்த காதல, பார்த்தோம்,
    காம களியாட்ட காதல ,பார்த்தோம் ,
    இதுவரைக்கும் பார்த்ததில்ல இப்படியொரு கதையதான் ,

    வளரும் அறிவியலுல ,வீட்டுக்கே உலகத்தை அழைச்சிகிட்டு வந்தாலும் ,
    அந்த கால அறிவை போல இந்த காலம் இல்லையே,


    எதிரிங்க வராம இருக்க ஏழு தடையை ஏற்படுத்தி
    வச்சான் ,அந்த காலத்துல ,
    இப்ப, எந்த தடையும் இல்லாம ,
    மும்பைல வெடிகுண்டு வச்சான் ,இந்த காலத்துல ,


    துப்பாக்கி எதிர்த்து நின்னாலும் ,போர்களதுல,
    புன்னைகையோடு எதிர்த்து நின்னான் சோழ மன்ன ,அந்த காலத்துல
    ராணுவ சவ பெட்டிலையும் ஊழல் செய்யும் இந்த காலத்துல,


    தன் மன்னன் பயணம் நலமுடன் செழிக்க ,
    இரநூறு அகவைலையும் தன் உயிரை துறந்தான் ,அந்த காலத்துல,
    சொத்துக்காக அண்ணன் ,தம்பிகள் சண்டைடுவது , இந்த காலத்துல,


    முரத்தால புலிய விரட்டின என் குல பெண்கள் ,
    போரில் தாகம் தணிக்கதான் போர் வீரனோட கூடவே நின்னாங்க ,அந்த காலத்துல,
    திருட்டு காதலுகாக, கட்டின புருஷனை கொல்லும் ,இந்த காலதுல ,

    குற்றம் சொல்லாத சுற்றம் இல்லை ,
    இரண்டு நிமிடம் யோசிச்சு ,
    இரண்டு ஆண்டுகால உழைப்ப ,
    இரண்டு நிமிடம் நினையுங்க ...
    Last edited by muthuvel; 25-02-2010 at 10:11 AM.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •