பின்னூட்டம் / மறுமொழியில் ஒன்றுக்கு மேற்பட்ட மேறகோள் (Quote)
காட்டுவது எப்படி?
யாராவது விளக்கும்படிக் கேட்டுக்கொள்கிறேன்.
பின்னூட்டம் / மறுமொழியில் ஒன்றுக்கு மேற்பட்ட மேறகோள் (Quote)
காட்டுவது எப்படி?
யாராவது விளக்கும்படிக் கேட்டுக்கொள்கிறேன்.
___________________________________
கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
வினைபடு பாலாற் கொளல்.
முதலில் quote பொத்தானை அடுத்து இருக்கும் கூட்டல் குறிகளை அழுத்தி பின்னர் கடைசியாக quote பொத்தானை அழுத்துவதன் மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட மேற்கோள்களை பின்னூட்டத்தில் இடலாம்.
ஒரு கதையில் வெகு சில வெவ்வேறு வரிகளை மேற்கோள் காட்ட என்ன செய்ய வேண்டும்?
அன்புடன்,
ராஜேஷ்
எல்லாம் நன்மைக்கே !
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
பெரிய பதிவுகளில் ஆங்காங்கே எடுத்து மேற்கோள் காட்ட ... நாம் இடும் பின்னூட்டத்தில்
[quote] முதலில் அடைப்புக்குறிக்குள் quote என்ற ஆங்கிலச்சொல்லை இட்டு, நாம் மேற்கோள் காட்ட வேண்டிய வரியை நகல் எடுத்து ஒட்டவும். எத்தனை வரிகளை மேற்கோளிட விரும்புகிறீர்களோ அந்தந்த வரிகளை அதே போல் நகல் எடுத்து ஒட்டவும். (காப்பி - பேஸ்ட்). கடைசியாக அடைப்புக்குறிக்குள் (/) சாய்வுக்குறியையும் quote என்ற ஆங்கிலச் சொல்லை இட்டு உங்கள் பின்னூட்டத்தை இடவும். இது ஒரு ஹெச்.டி.எம்.எல் கட்டளையே.
உதாரணமாக : [ quote]நாம் மேற்கோள் காட்ட விரும்பும் வாக்கியங்கள்.[ /quote] அடைப்புக்குறிக்குள் இடைவெளிகள் இருக்கக்கூடாது.
Last edited by பாரதி; 26-02-2010 at 01:22 PM.
நன்றி பாரதி அண்ணா. அது எனக்கு தெரிந்ததுதான். வேறு ஏதேனும் வழி இருக்குமோனு தெரிந்து கொள்ளலாமேனு கேட்டேன். பரவாயில்லை, என்னால் பலருக்கும் இது தெரிய நேர்ந்தது.
அன்புடன்,
ராஜேஷ்
எல்லாம் நன்மைக்கே !
நன்றிகள் கேள்வி கேட்டவருக்கும், பதில் அளித்தவர்களுக்கும்...
எனக்கு இந்த திரி பார்த்த பிறகுதான் இந்த விஷயமே தெரியும்..
நன்றிகள்![]()
நண்பர்களே ..
உங்கள் ஆதரவுக்கும் உதவிக்கும் ரொம்ப நன்றிகள்
«♥ ☼√♪ எதிர் பார்ப்புகள் எட்டிப் பார்க்கும் போது ஏமாற்றங்கள் இரட்டிப்பாகின்றன ..!!☼√♪ «♥பிரியமுடன்
சோபி
இதைச் செய்வதைப் பற்றி வேறு ஒரு மன்றத்தில் விரிவான விளக்கம் இருந்ததைப் பார்த்திருக்கிறேன். மல்டி கோட்டிங்.. வாசித்து புரிந்து கொள்ளும் அளவுக்கு பொறுமை இல்லை..! ஆனாலும் கூடிய சீக்கிரம் படிக்க முயல வேண்டும் என்று தோன்றுகிறது.
பா.ரா.
மல்டி கோடிங் வசதி நம் மன்றிலும் உள்ளது. அது பொதுவாக எந்த forum software இலும் இருக்கும். இது தான் அது.
ஆனால் இங்கு இவர் கேட்ப்பது அதுவல்ல... ஒரே பதிவை பிச்சு பிச்சு பிரித்து காட்டவேண்டும் என்பது.
உதாரணமாக...
இவ்வாறு...
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks