Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 14

Thread: அம்மா

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் இன்பக்கவி's Avatar
    Join Date
    27 Feb 2009
    Posts
    1,223
    Post Thanks / Like
    iCash Credits
    15,473
    Downloads
    5
    Uploads
    0

    அம்மா

    எனக்கு இ மெயிலில் வந்த படக்கவிதை
    Last edited by இன்பக்கவி; 15-02-2010 at 01:21 PM.
    கவிக்குள்
    கவி....

    http://kavikul-kavi.blogspot.com/

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கலையரசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Posts
    1,562
    Post Thanks / Like
    iCash Credits
    68,621
    Downloads
    3
    Uploads
    0
    மனதைப் பாரமாக்கி விட்டது. மிகவும் நன்று.

    கொள்ளி என்று இருக்கவேண்டும். கொல்லி அல்ல.
    வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனையது உயர்வு.


    நன்றியுடன்,
    கலையரசி.

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் இன்பக்கவி's Avatar
    Join Date
    27 Feb 2009
    Posts
    1,223
    Post Thanks / Like
    iCash Credits
    15,473
    Downloads
    5
    Uploads
    0
    நன்றிகள்..
    ம்ம்ம்...இது எனக்கு மெயிலில் வந்தது
    படித்ததும் மனது பாரமாகி விட்டது
    கவிக்குள்
    கவி....

    http://kavikul-kavi.blogspot.com/

  4. #4
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    வேதனை மிகுந்த வரிகள். எந்தத் தாய்க்கும் இந்த நிலை வரக்கூடாது. ஒற்றை சோற்றுப் பருக்கையாவது அனுப்பு என சொல்லும் நிலையை நினைத்து மனது பாரமாகிவிட்டது.

    பகிர்வுக்கு நன்றி இன்பக்கவி.

    இதே பார்வையில் நான் நம் மன்றத்தில் எழுதிய ஒரு கவிதை இங்கே...


    எனக்கு முன்ன
    சாமிக்கிட்ட போன எஞ்சாமி,
    ஒன்னோட நானும் போயிருந்தா
    மண்ணோட போயிருக்கும் இந்த பொறப்பு
    நாய்க்கும் வேணா இப்ப
    நான் பொழைக்கும் இந்த பொழப்பு!
    பிஞ்சிப்போனாலும் ஒதவுமேன்னு
    உள்ள வெச்சுக்கிட்டான் பாயை
    ஓஞ்சி போன சென்மமின்னு
    ஒதுக்கித்தள்ளிட்டான் தாயை!
    மவனுக்கு பால் குடுத்த
    மாரும் காஞ்சிப்போச்சி,
    மருமவ மகராசியால
    வயிறும் வறண்டு போச்சி!
    பார்வை கொறைஞ்சிப் போச்சி,
    கேள்வி மந்தமாச்சி,
    நாக்கு ருசி செத்து போச்சி,
    பாழாப்போன பசி மட்டும் போவலியே!
    நாள பின்ன நான் செத்தா
    வாக்கரிசி வெப்பீங்களே,
    செத்தவளுக்கு போடறதுல கொஞ்சம் இந்த
    பெத்தவளுக்கும் போடுய்யா
    பசியால செத்தான்னு பேரு வேணா
    சாபம் குடுத்து செத்தான்னு பேச்சு வேணா!
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஜனகன்'s Avatar
    Join Date
    28 Sep 2009
    Posts
    3,234
    Post Thanks / Like
    iCash Credits
    26,748
    Downloads
    2
    Uploads
    0
    மனதை பிசைய வைக்கும் கவிதை வரிகள்.பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி இன்பகவி.

    சிவா உங்கள் கவிதையும் மனதை தொட்டது.வாழ்த்துகின்றேன்.
    யாதும் ஊரே யாவரும் கேளிர்
    தீதும் நன்றும் பிறர்தர வாரா.

    நட்புடன் ஜனகன்

  6. #6
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    நன்றி ஜனகன்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Sep 2009
    Posts
    3,681
    Post Thanks / Like
    iCash Credits
    22,944
    Downloads
    0
    Uploads
    0
    அமைதி.

    ஒரு பெருமூச்சு.

    வேறென்ன எழுதுவது?
    ___________________________________
    கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
    வினைபடு பாலாற் கொளல்.

  8. #8
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் இன்பக்கவி's Avatar
    Join Date
    27 Feb 2009
    Posts
    1,223
    Post Thanks / Like
    iCash Credits
    15,473
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    வேதனை மிகுந்த வரிகள். எந்தத் தாய்க்கும் இந்த நிலை வரக்கூடாது. ஒற்றை சோற்றுப் பருக்கையாவது அனுப்பு என சொல்லும் நிலையை நினைத்து மனது பாரமாகிவிட்டது.

    பகிர்வுக்கு நன்றி இன்பக்கவி.

    இதே பார்வையில் நான் நம் மன்றத்தில் எழுதிய ஒரு கவிதை இங்கே...


    எனக்கு முன்ன
    சாமிக்கிட்ட போன எஞ்சாமி,
    ஒன்னோட நானும் போயிருந்தா
    மண்ணோட போயிருக்கும் இந்த பொறப்பு
    நாய்க்கும் வேணா இப்ப
    நான் பொழைக்கும் இந்த பொழப்பு!
    பிஞ்சிப்போனாலும் ஒதவுமேன்னு
    உள்ள வெச்சுக்கிட்டான் பாயை
    ஓஞ்சி போன சென்மமின்னு
    ஒதுக்கித்தள்ளிட்டான் தாயை!
    மவனுக்கு பால் குடுத்த
    மாரும் காஞ்சிப்போச்சி,
    மருமவ மகராசியால
    வயிறும் வறண்டு போச்சி!
    பார்வை கொறைஞ்சிப் போச்சி,
    கேள்வி மந்தமாச்சி,
    நாக்கு ருசி செத்து போச்சி,
    பாழாப்போன பசி மட்டும் போவலியே!
    நாள பின்ன நான் செத்தா
    வாக்கரிசி வெப்பீங்களே,
    செத்தவளுக்கு போடறதுல கொஞ்சம் இந்த
    பெத்தவளுக்கும் போடுய்யா
    பசியால செத்தான்னு பேரு வேணா
    சாபம் குடுத்து செத்தான்னு பேச்சு வேணா!
    சிவா,
    நன்றிகள்..
    நீங்கள் பகிர்ந்த கொண்ட கவிதையும் மனதை வருத்துகிறது..
    இப்படி எல்லாம் இன்னும் இருக்கா...
    என்ன சொல்லுவது...
    இதை விட பெரிய கொடுமை பாவ காரியம் ஏதானும் உண்டா???
    கவிக்குள்
    கவி....

    http://kavikul-kavi.blogspot.com/

  9. #9
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் இன்பக்கவி's Avatar
    Join Date
    27 Feb 2009
    Posts
    1,223
    Post Thanks / Like
    iCash Credits
    15,473
    Downloads
    5
    Uploads
    0
    நன்றிகள்
    குணமதி ஜனகன்
    கவிக்குள்
    கவி....

    http://kavikul-kavi.blogspot.com/

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    ஆ....
    என் புறங்கையிலும்
    எரிவு.

  11. #11
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    மருகும் தாய்களின் வேதனை தீரும் நாள் என்று வருமோ? 'அலமேலுவின் ஆசை' கதையை எழுதத் தூண்டியதும் இந்த ஆற்றாமைதான்.

    பகிர்ந்துகொண்டதற்கு நன்றி இன்பக்கவி அவர்களே.

    சிவா.ஜி அவர்களின் கவிதை கண்களில் நீர் வரவழைத்தது. வெளியில் சொல்ல முடியா வேதனையிலிருப்போரின் உள்ளக்கிடக்கையை ஆதுரத்துடன் வெளிப்படுத்தியுள்ளீர்கள்..

  12. #12
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் இன்பக்கவி's Avatar
    Join Date
    27 Feb 2009
    Posts
    1,223
    Post Thanks / Like
    iCash Credits
    15,473
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post
    ஆ....
    என் புறங்கையிலும்
    எரிவு.
    நன்றிகள் அமரன்...
    எனக்கு புரியலையே
    கவிக்குள்
    கவி....

    http://kavikul-kavi.blogspot.com/

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •