Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 17

Thread: அறிவு

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Sep 2009
    Posts
    3,681
    Post Thanks / Like
    iCash Credits
    22,944
    Downloads
    0
    Uploads
    0

    அறிவு

    அறிவு


    எளிமையா யிருப்பது சிறப்பு!...

    என்றாலும் அது மடமை என்கிறது அகராதி!

    போர்க்குணம் பெரியது!...

    என்றாலும் பொறுமை நன்று என்கிறது அறநூல்!

    எங்கு...

    எப்போது...

    எப்படி...

    தீர்மானி அறிவே!
    ___________________________________
    கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
    வினைபடு பாலாற் கொளல்.

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    12 Oct 2007
    Location
    Vellakovil
    Posts
    1,207
    Post Thanks / Like
    iCash Credits
    19,265
    Downloads
    138
    Uploads
    0
    Quote Originally Posted by குணமதி View Post
    அறிவு


    எளிமையா யிருப்பது சிறப்பு!...

    என்றாலும் அது மடமை என்கிறது அகராதி!

    போர்க்குணம் பெரியது!...

    என்றாலும் பொறுமை நன்று என்கிறது அறநூல்!

    எங்கு...

    எப்போது...

    எப்படி...

    தீர்மானி அறிவே!
    அங்கு
    அப்போது
    அப்படி

    வாழ்த்துக்கள்

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஜனகன்'s Avatar
    Join Date
    28 Sep 2009
    Posts
    3,234
    Post Thanks / Like
    iCash Credits
    26,748
    Downloads
    2
    Uploads
    0
    சிந்திக்க வைக்கும் கவிதைதான்.சிந்திப்போம்..........
    சிந்திப்போம்.............
    யாதும் ஊரே யாவரும் கேளிர்
    தீதும் நன்றும் பிறர்தர வாரா.

    நட்புடன் ஜனகன்

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Sep 2009
    Posts
    3,681
    Post Thanks / Like
    iCash Credits
    22,944
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by ஆர்.ஈஸ்வரன் View Post
    அங்கு
    அப்போது
    அப்படி

    வாழ்த்துக்கள்
    நன்றி.
    ___________________________________
    கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
    வினைபடு பாலாற் கொளல்.

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Sep 2009
    Posts
    3,681
    Post Thanks / Like
    iCash Credits
    22,944
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by ஜனகன் View Post
    சிந்திக்க வைக்கும் கவிதைதான்.சிந்திப்போம்..........
    சிந்திப்போம்.............
    நன்றி நண்பரே.
    ___________________________________
    கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
    வினைபடு பாலாற் கொளல்.

  6. #6
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் இன்பக்கவி's Avatar
    Join Date
    27 Feb 2009
    Posts
    1,223
    Post Thanks / Like
    iCash Credits
    15,473
    Downloads
    5
    Uploads
    0
    நன்றாக இருக்கிறது
    நிறைய விசயங்கள நம்மை குழப்பவதாக தான் இருக்கிறது
    கவிக்குள்
    கவி....

    http://kavikul-kavi.blogspot.com/

  7. #7
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    உண்மைதான் எங்கு, எப்போது, எப்படி இருக்கவேண்டும் என்ற தெளிவு தரும் அறிவு இருந்தால் நலமுடன் வாழலாம்.

    நல்ல கவிதைக்குப் பாராட்டுக்கள் குணமதி.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Sep 2009
    Posts
    3,681
    Post Thanks / Like
    iCash Credits
    22,944
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by இன்பக்கவி View Post
    நன்றாக இருக்கிறது
    நிறைய விசயங்கள நம்மை குழப்பவதாக தான் இருக்கிறது
    அறிவால்தான் தெளிவுபெற வேண்டும்.

    பின்னூட்டத்திற்கு நன்றி.
    ___________________________________
    கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
    வினைபடு பாலாற் கொளல்.

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Sep 2009
    Posts
    3,681
    Post Thanks / Like
    iCash Credits
    22,944
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    உண்மைதான் எங்கு, எப்போது, எப்படி இருக்கவேண்டும் என்ற தெளிவு தரும் அறிவு இருந்தால் நலமுடன் வாழலாம்.

    நல்ல கவிதைக்குப் பாராட்டுக்கள் குணமதி.
    மிக்க நன்றி.
    ___________________________________
    கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
    வினைபடு பாலாற் கொளல்.

  10. #10
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    முள் தைத்த கால் ‘விருட்’ என்று தூக்கியபோது
    அடுப்புச் சூடுபட்ட கை ‘சட்’ என்று நகர்ந்தபோது
    தானியங்குகின்றது அறிவு...

    முள் நிறைந்த பாதையில் காலை வைக்கலாமா
    பற்றியெரியும் தீச் சுவாலைக்குள் கையை விடலாமா
    அறிந்துதான் இயங்கவேண்டும்...

    தருணத்திற்கேற்ப இயங்கட்டும் அறிவு...

    பாராட்டு...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Sep 2009
    Posts
    3,681
    Post Thanks / Like
    iCash Credits
    22,944
    Downloads
    0
    Uploads
    0
    நன்றி அக்னி.
    ___________________________________
    கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
    வினைபடு பாலாற் கொளல்.

  12. #12
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கலையரசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Posts
    1,562
    Post Thanks / Like
    iCash Credits
    68,621
    Downloads
    3
    Uploads
    0
    இடத்திற்கேற்றாற் போல் காலத்திற்கேற்றாற் போல் சிந்தித்துச் செயல்படுவதே அறிவு.
    சிந்திக்க வைக்கும் கவிதை. நன்று.
    வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனையது உயர்வு.


    நன்றியுடன்,
    கலையரசி.

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •