Results 1 to 9 of 9

Thread: என்ன துன்பமோ?

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Sep 2009
    Posts
    3,681
    Post Thanks / Like
    iCash Credits
    22,944
    Downloads
    0
    Uploads
    0

    என்ன துன்பமோ?

    என்ன துன்பமோ?


    குழந்தை அழுகுரலாய்...

    நீர்ப்பறவையின் ஒலி!

    ஐயோ, ஏனோ?

    என்ன துன்பமோ?

    எப்படித் தீர்ப்பது?

    யாரால் முடியும்?

    தெரிந்தவர் இருந்தால்...

    அழைத்து வந்து காட்டலாம்.

    எப்படியாவது உதவ வேண்டுமே!

    மனத்தை வருத்துகிறது!

    அமைதியின்றி கலக்கமாக இருக்கின்றது.

    என்ன செய்வது?

    அப்பா சொன்னார்:

    இந்தப் பறவை எப்போதும்...

    அழுவது போல் தான் ஒலி எழுப்புமாம்!

    இயல்பான ஒலியே அதுதானாம்!

    அப்படியா...?

    அப்பாடா!
    ___________________________________
    கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
    வினைபடு பாலாற் கொளல்.

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஜனகன்'s Avatar
    Join Date
    28 Sep 2009
    Posts
    3,234
    Post Thanks / Like
    iCash Credits
    26,748
    Downloads
    2
    Uploads
    0
    சிந்திக்க வைக்கும் கவிதை வரிகள்.
    உங்கள் ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு கோணம்.
    மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பா.
    யாதும் ஊரே யாவரும் கேளிர்
    தீதும் நன்றும் பிறர்தர வாரா.

    நட்புடன் ஜனகன்

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Sep 2009
    Posts
    3,681
    Post Thanks / Like
    iCash Credits
    22,944
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by ஜனகன் View Post
    சிந்திக்க வைக்கும் கவிதை வரிகள்.
    உங்கள் ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு கோணம்.
    மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பா.
    நன்றி நண்பரே.
    ___________________________________
    கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
    வினைபடு பாலாற் கொளல்.

  4. #4
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    சில ஒலிகள் அழுகுரலாய், சில ஆக்ரோஷமாய், இன்னும் சிலவோ அமைதியைக் குலைக்கும் விதமாய் காட்டுக்கத்தலாய் இன்னும் எப்படி எப்படியெல்லாமோ இயற்கையில் அமைந்துள்ளன. அத்தனையும் அதனதன் தனித்துவமே. இயல்பான ஒலிக்கும் தவித்த, இளகிய மனங்கொண்ட உங்களைப் பாராட்டுகிறேன்.

    கவிதை மிக நன்று, குணமதி அவர்களே.

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Sep 2009
    Posts
    3,681
    Post Thanks / Like
    iCash Credits
    22,944
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by கீதம் View Post
    சில ஒலிகள் அழுகுரலாய், சில ஆக்ரோஷமாய், இன்னும் சிலவோ அமைதியைக் குலைக்கும் விதமாய் காட்டுக்கத்தலாய் இன்னும் எப்படி எப்படியெல்லாமோ இயற்கையில் அமைந்துள்ளன. அத்தனையும் அதனதன் தனித்துவமே. இயல்பான ஒலிக்கும் தவித்த, இளகிய மனங்கொண்ட உங்களைப் பாராட்டுகிறேன்.

    கவிதை மிக நன்று, குணமதி அவர்களே.
    பாராட்டுக்கு மிக்க நன்றி.
    ___________________________________
    கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
    வினைபடு பாலாற் கொளல்.

  6. #6
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கலையரசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Posts
    1,562
    Post Thanks / Like
    iCash Credits
    68,621
    Downloads
    3
    Uploads
    0
    சிறு பறவையின் அழுகுரல் உங்களைப் பாதித்ததை நினைக்கும் போது
    'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்ற வள்ளலாரின் வாக்கு நினைவுக்கு வருகிறது.
    பாராட்டு.
    வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனையது உயர்வு.


    நன்றியுடன்,
    கலையரசி.

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Sep 2009
    Posts
    3,681
    Post Thanks / Like
    iCash Credits
    22,944
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by கலையரசி View Post
    சிறு பறவையின் அழுகுரல் உங்களைப் பாதித்ததை நினைக்கும் போது
    'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்ற வள்ளலாரின் வாக்கு நினைவுக்கு வருகிறது.
    பாராட்டு.
    மிக்க நன்றி.
    ___________________________________
    கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
    வினைபடு பாலாற் கொளல்.

  8. #8
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    அழுகுரலைக் கேட்டு அசைந்த உள்ளத்தின் கவிதை வெளிப்பாடு அருமை.

    வாழ்த்துகள் குணமதி.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Sep 2009
    Posts
    3,681
    Post Thanks / Like
    iCash Credits
    22,944
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    அழுகுரலைக் கேட்டு அசைந்த உள்ளத்தின் கவிதை வெளிப்பாடு அருமை.

    வாழ்த்துகள் குணமதி.
    மிக்க நன்றி.
    ___________________________________
    கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
    வினைபடு பாலாற் கொளல்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •