நுண்ணலைக் கோபுர உச்சியில்(வயர்லெஸ் டவர்)
வெண்புறாப் போதகர் குந்தியே
எத்திக்கும் கற்பிக்கும் அற்புதம்!
இந்த வரிகளை நான் மிகவும் ரசித்தேன். பாராட்டுக்கள்.
நான் சிறு வயதில் பார்த்த குருவிகளில் பெரும்பாலானவற்றை இப்போது காணோம்.
மரக்காடுகள் எல்லாம் கான்கிரீட் காடுகளானதால் வந்த வினை!
Bookmarks