விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் நல்லதொரு முயற்சி..!! வாழ்த்துக்கள்..!!
இணைய வலையில் அதிகம் சிக்குவது... புதிதாக இணையத்துக்கு வருபவர்கள்தான் என்று நினைக்கிறேன்..!! ஆரம்பகாலத்தில் அடியேனும் அதில் அடி வாங்கியிருக்கிறேன் அதன் மினுமினுப்பில் மயங்கி..!!
இணையத்தில் பெரும்பாலும் இளையவர்களும் பெண்களும்தான் பெரிதாக இலக்கு வைக்கப்படுகிறார்கள் என்று தோன்றுகிறது..!! குழந்தைகள் இணையத்தை பயன்படுத்தினால் பெற்றோர்கள் மேற்பார்வையில் இருப்பது அவர்களின் பாதுகாப்புக்கு மிகவும் நல்லது..!!
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
-நல்வழி
சுகந்தப்ரீதன்
நன்றிகள்.
எல்லோருமே இந்த விஷயத்தில் சிறு அடிபட்டு தான் இருகின்றோம்..
நீங்கள் சொல்வது போல சிறு குழந்தைகள் பெற்றோர்கள் கவனிப்பில் இணையத்தை உபயோகிப்பது நல்லது.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks