மிக்க நன்றி அகிலா.
மிக்க நன்றி அகிலா.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
ரொம்ப நல்லா இருக்கு...
எவ்வளவுதான் படித்தவர்களாக இருந்தாலும் சில விஷயங்களில் ஏமாறாமல் இருக்க முடியவில்லை..
நல்லா கதை..
இன்றைய சூழலுக்கு ஏற்ற கதை
ஆமாங்க இன்பக்கவி....நிறைய படிச்சவங்கதான் அதிகமா ஏமாற்றாங்க....என்ன செய்யறது....எல்லாம் ஆசைதான்.
ரொம்ப நன்றிங்க.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
சந்திரா சுசீலா சீனிவாசன் என்று மன்றத்துக்கு தற்பொது பழக்கப்பட்ட பாத்திரங்களுடன் நல்ல நீதியை நகைச்சுவையுடனும் தனக்கே ஆன பாணியில் கூறியிருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள் அண்ணா...
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
சூப்பருங்க சிவா.ஜி...
அசத்துறீங்க போங்க.
நானும் அமரனும் ஐரோப்பாவில வீடு வாங்கிக் கொடுக்கிறோம்.
எந்த நாடு என்றாலும் சமாளிச்சுச் சமாளிச்சுடுவோம்.
யாருக்காச்சும் வீடு தேவைன்னா இப்பவே அட்வான்ஸ் அனுப்பி புக் பண்ணிடுங்கோ...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
ஆமா அன்பு...இந்தப் பேரெல்லாம் இப்ப நம்ம மக்களுக்கு ரொம்ப பழகிடிச்சு....அன்புக்கு நன்றி.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
என்னங்க சிவா.ஜி... இப்படிச் சொல்லிட்டீங்க...
நீங்கதானே நமக்குக் குரு.
உங்க கதையப் படிச்சதால, ஒரு தொழில் தொடங்குறதுக்கே ஐடியா கிடச்சிருக்கே...
இதனால நீங்க பெருமைப்படவல்லோ வேண்டும்...
அக்னி: குரு(சிவா.)ஜி...
அமரன்: வாழ்க!
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
அட நல்லவங்களே.....
எனக்கு புழல் சிறையில நிரந்தர அறை ஒதுக்க ஏற்பாடு பண்றீங்களே....
நல்லாருங்க....!!!
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
அருமை சிவாஜி அவர்களே!
அழகாக நகைச்சுவையுடன், சமுக சிந்தனையையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்திய விதம் அருமை.
இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள்.
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா.
நட்புடன் ஜனகன்
மிக்க நன்றி ஜனகன். உங்கள் அன்பும் ஆதரவும் இருக்கும் வரை நிறைய எழுதும் உற்சாகம் தொடரும்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks