மனதை கனக்க வைக்கிறது.....
தலைப்பப் படித்ததுமே தெரிகிறது, தந்தை தான் இக்கதையின் ஆணி வேர் என்பது....
அனால் அது எப்படி என்பது படித்ததும் விளங்குகிறது...
மேலோட்டமாகப் படித்தால் கதையில் மனம் ஒன்றிப் போகிறது.... கொஞ்சம் விலகி நின்று பார்த்தால் சில கேள்விகள் எழுகின்றது......
வாழ்த்துகள் சிவா அண்ணா....
பிரிக்க சொன்னா மன்றத்து மக்கள் பிரிச்சு மேஞ்சிடராங்கப்பா...
Bookmarks