நீங்கள் சொன்னதைப்போல, உணர்ச்சிவசப்பட்டோ, அதீத ஆர்வத்திலோ சமுதாய பழக்கவழக்கங்களுக்கு எதிரான செயலை யாராவது செய்துவிடும்போது, அது பாராட்டப்படவேண்டியதாக இருந்தாலும், அதன் விளைவுகளுக்கு சுமுகமான தீர்வுகளை யோசிக்க வேண்டியது அவசியமாகிறது.
மிக்க நன்றி கீதம்.
Bookmarks