நம் கல்லூரி வாசல் முன்,
ஆனந்த கண்ணிற் ,
பழைய மாணவன்
நம் கல்லூரி வாசல் முன்,
ஆனந்த கண்ணிற் ,
பழைய மாணவன்
ஏன் கல்வி கற்காத காமராசர் முதல் மந்திரியாவே இல்லையா...? எத்தனையோ பிள்ளைகள் படிக்க பள்ளிக்கூடம் கட்டலையா?
அதே மாதிரி ஆனந்தக் கண்ணீர் மாணவனுக்கு மட்டுமா வரும்....மாணவிக்கு வராதா....
இதெல்லாம் ஹைக்கூன்னு சொல்றீங்களே அது எப்புடீங்கோ முத்துவேல்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
அறிவே இல்லை
பூக்களுக்கு
எப்போதும் சிரிப்பு
இது அமுதபாரதியின் ஹைக்கூ
காம்பில் ஒட்டிகொண்டிருக்கும் வரைதான்
இதை ஹைகூ என்று நீங்க எப்படி ஏற்று கொள்குறீர்கள் முத்துவேல் ? அதை சொல்லுங்க..
இந்த கருத்தை வைத்தா ?
யாப்பே தெரியாமல் மரபு கவிதை எழுதுவது மாதிரிதான் இலக்கணம் தெரியாமல் ஹைகூ எழுதுவது.. இதை சொல்ல வேண்டாம் என்று நினைத்தேன்.. மன்னிக்கவும், நீங்க* எழுதுறது ஹைகூ இல்லை முத்துவேல்.. குறும்பாக்கள் என்று வேண்டுமானால் வைத்துக்கலாம்.. ஹைகூவுக்கும் உவமை உறுபுக்கும் என்ன சம்பந்தம்..
இது போலது என்று சொலவது ஹைகூ என்றால், கபிலன், கம்பன், காளமேகன், கண்ண்தாசன் போன்ற கவிச்சக்கரவர்த்திகள் எல்லாம் ஹைகூ தமிழுக்கு வருவதற்கு முன்பே அதை எழுதிட்டாங்க..
அன்புடன் ஆதி
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks