ஈழமக்கட் குதவுவோம்!
சிறுகுழவி முதற்கொண்டு பெரியோர் ஈறாய்
சின்னபின்ன உடலோடும் உளத்தோ டங்கே
உறுதுன்பம் கொஞ்சமிலை! உற்றார் சுற்றம்
உள்ளனரா மாண்டனரா உறுதி செய்ய
தொறும்பர்க்கே வழியேது? தொல்லீ ழத்தில்
துணையற்றே துன்பத்தில் உழலு வார்க்கே
நிறுவலுற நற்றுணையாய் நெஞ்சம் நீவி
நேர்மையுற உதவுதற்கே நிற்போம் முன்னே!
Bookmarks