கூறுகெட்ட தமிழாஉன் “விஸ்வரூப”க் கூச்சலை
விட்டு வெளியிலே வா ..!!
( நமக்கும் கவிதைக்கு்ம் ரொம்ம்ம்ம்ம்ப தூரமுங்கோ. அதுவும் வெண்பா.... அப்பப்பா... அது வேம்பு பா. அதோட வம்பே நமக்கு வேண்டாம்பா -னு அது பக்கம் கூட தல வச்சி படுக்கறது இல்லீங்கோ.
அப்படியும் மேற்படி பிதற்றல் வெண்பா வகையறாக்கு ஒத்து போகும் பட்சத்துல அதோட ஒட்டு மொத்த பெருமையும் ( அப்படின்னு ஒன்னு இருந்தா...) அது திரு. ரமணி அவரோட ”கவிதையில் யாப்பு” பயிற்சி திரிக்கு தான் சேரோணுமுங்கோ.
அப்படி இல்லாம தளை தட்டினா, அதுக்கு இருக்கவே இருக்கு என்னோட தலை.... தட்டிடுங்கோ. )
பின் குறிப்பு: கமலின் காற்றாடிகள் யாரும் அடிக்க வராதீங்னா... எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்களாமுங்கோ .. !!
Bookmarks