நன்றி.முயற்சி செய்கிறேன் குணமதி அவர்களே.
நன்றி.முயற்சி செய்கிறேன் குணமதி அவர்களே.
பிரகாஷ்
புவிக்குச் சுமையாய் இருக்காதே என்றும்
புவியைச் சுமந்தே இரு.
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
இருவர் உலகில் இருப்பதிலை எல்லா
அரும்உணர்வும் ஒன்றி அறி.
___________________________________
கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
வினைபடு பாலாற் கொளல்.
அறிக அறிதக்க மற்றவை வாழ்வில்
அறியாமை கேடில்லை யாம்.
___________________________________
கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
வினைபடு பாலாற் கொளல்.
யாமறிந்த மன்றத்தில் நம்தமிழ் மன்றம்போல்
பூமிதனில் இல்லை அறி.
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
அறிதற் கரிய தறிந்தவஞ் ஞான்றே
அறியாமை காண லுறும்.
___________________________________
கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
வினைபடு பாலாற் கொளல்.
உறுமும் புலியினும் தீதே திருடும்
கொலையும் புரிவார் தொடர்பு.
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
புலமை பலபெரினும் புன்மையிலா நெஞ்சம்
நிலவல் பெரிதாம் நினை.
___________________________________
கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
வினைபடு பாலாற் கொளல்.
நினைக்குங்கால் நெஞ்செல்லாம் புண்ணாகும் ஈழத்தில்
பாலகனைக் கொன்ற செயல்.
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
பாலகனைக் கொன்றசெயற் பார்த்துமச் சிங்களர்க்கே
ஆலவட்டம் அன்பழைப்பா கூறு!
___________________________________
கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
வினைபடு பாலாற் கொளல்.
கூறுவதைத் திண்ணமாய் யோசித்து உன்னோடு
மாறுபட்டார் ஏற்றிடவே கூறு.
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks