குரல் யாப்போம் - ஈருதொடங்கி நன்று, வாழ்த்துக்கள்.
குரல் யாப்போம் - ஈருதொடங்கி நன்று, வாழ்த்துக்கள்.
தோழமையுடன்
ஆ. தைனிஸ்
உண்மை நம்பிக்கை உழைப்பு என்றும் வேண்டும்- என
உலகிற்கு நம் வாழ்வால் உரக்க சொல்லி சாற்றுவோம்.
உப்பின்றி ஊணினை உண்பதற்கு ஒவ்வாதே
சப்பென்ற தாக்கம்...சலிப்பு
Last edited by Dr.சுந்தரராஜ் தயாளன்; 09-09-2012 at 06:28 PM.
வருகைக்கு நன்று, தொடரட்டும் உங்களது குறள் யாப்போம் - ஈறு தொடங்கி
தோழமையுடன்
ஆ. தைனிஸ்
உண்மை நம்பிக்கை உழைப்பு என்றும் வேண்டும்- என
உலகிற்கு நம் வாழ்வால் உரக்க சொல்லி சாற்றுவோம்.
சலிப்பும், வெறுப்பும் தடைசெய்யும் கற்கள்
வலிசெய்யும் வாழ்க்கை தரும்.
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
தருமென்று பார்த்தால் தருமோநற்ப் பீலி
வருமென்றால் வாராநல் வாழ்வு
வாழ்வில் வளர்ச்சி வருவதும் தாழ்வதும்
ஊழ்வினை அன்றென்(று) உரை.
___________________________________
கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
வினைபடு பாலாற் கொளல்.
வாழ்வும் வருந்தாழ்வு மாங்கே யொருவனின்
ஊழ்வினை என்பது வீண்.
வீணென்று சொல்லாதீர் வள்ளுவனின் ஊழினைக்
காணென்று சொல்வேன் உமக்கு.
(ஊழினை= ஊழ் அதிகாரத்தை )
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks