காதல் இயல்பு துயரம் தருவது
ஆதலால் காதல் தவிர்.
காதல் தவிர்த்த திருமணம் எல்லாமே
பாதை விலகுவது இல்.
அருமை!
யாப்பறியும் நோக்கத்திலேயே இதைத் தொடங்கியதால், பிழைகண்டால் தெரிந்தவர்கள் திருத்தி உதவுங்கள்!
தொடர்வது கட்டாயம் பயிற்சிக்கு உதவும்.
ஐயம் எழுந்தால் கேளுங்கள்; தெரிந்தவர்கள் தக்க விடை அளிப்பார்கள்.
இனி, அடுத்த குறள் -
இயல்பாய்த் தமிழை இனிக்க எழுத
முயலற் கிதுவேநல் வாய்ப்பு.
___________________________________
கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
வினைபடு பாலாற் கொளல்.
என்னுடைய குறள் "இல்" லில் முடிந்துள்ளது.தங்களது குறள் "இல்"லில்
தொடங்காமல் "இயல்பாய்" என்று தொடங்குகிறதே!என்னுடைய அடுத்த
குறள்
இல்லாள் அகத்திருக்க இல்லாத தொன்றில்லை
இல்லாளே இல்லின் விளக்கு.
அறிவென்னும் செல்வம் அகத்தே இருக்க
பிறிதொன்றும் வேண்டாம் எனக்கு.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks