என் மூளையின் கற்பபையில் ,
சிந்தனை என்னும் கரு முளைத்து ,
என் பேனா வழியே பிறந்தது கவிதை
என்னும் என் குழந்தை .......
என் மூளையின் கற்பபையில் ,
சிந்தனை என்னும் கரு முளைத்து ,
என் பேனா வழியே பிறந்தது கவிதை
என்னும் என் குழந்தை .......
நீங்கள் உங்கள் குழந்தையை சீராட்டி மேலும் சிறப்பாக்குங்கள். அதற்கு என் வாழ்த்துக்கள்.
வாழ்த்துகள் ...
அரேன் அவர்கள் சொல்லுவது போல மேலும் நிறைய எழுதி சிறப்பாக்குங்கள்..
நாம் பலருக்கு உதவி செய்வோம்
நம் வாழ்வும் உயர்ந்திடட்டும்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks