இன்றைய மருமகள்,
பிறந்தவீடு தமிழ் நாடு ,
புகுந்த வீடு கேரளா ,
அரிசி கடத்தல் .....
ஐயோ ,
அவன் பார்துவிட்டானே என்ன செய்ய ,
மீனவனை கண்டு மீனும் ,
இலங்கை கடற்படையை கண்டு தமிழக மீனவனும் ...
உனக்காக தேய்ந்த பிறகு ,
எதற்காக என்னை தூர
எறிகிறாய் ,
செருப்புகள் ...
சட்ட விரோதமாக நுளைதாலும் ,
கைது செய்ய முடியவில்லை ,
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks