அளவறியாப் பேச்சால்...
சிரிப்புக்காகப் பேசுவது -
எல்லை மீறம்போது...
சினம் மூளுகிறது.
சண்டையில் முடிகிறது.
அளவறியாப் பேச்சால்...
அன்பிழப்பு.
அளவறியாப் பேச்சால்...
சிரிப்புக்காகப் பேசுவது -
எல்லை மீறம்போது...
சினம் மூளுகிறது.
சண்டையில் முடிகிறது.
அளவறியாப் பேச்சால்...
அன்பிழப்பு.
அமாம் குணமதி "அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதானே". நல்ல கவிதை, கருத்தும் நன்று.
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா.
நட்புடன் ஜனகன்
அளவறியாப் பேச்சால் அன்பிழப்பு... நல்ல பொன்மொழி
வாழ்த்துக்கள்.
அன்புடன்...
செல்வா
பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!
நன்று குணமதி அவர்களே....
நாம் பலருக்கு உதவி செய்வோம்
நம் வாழ்வும் உயர்ந்திடட்டும்.
எதற்கும் ஒரு அளவுண்டு என்று சொல்லும் கவிதை
நா காக்க
நோ வரும் காக்காவிடில்!
நன்று குணமதி
அன்புடன்,
ராஜேஷ்
எல்லாம் நன்மைக்கே !
நல்ல கவிதை... எதுவுமே அளவோடிருந்தால் நலமே...
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks