அன்பு உறவுகளே,
நிர்வாக குழுவில் சில மாற்றங்கள் கொண்டு வரலாம் என எண்ணுகிறேன். மேலும் நானும் சற்று ஓய்வெடுக்கலாம் என எண்ணுகிறேன்.
புதியவர் தலைமையில் புது குழு உருவாக, தற்பொழுது பொறுப்பாளர்களாக பணியாற்றிய அமரன், ஓவியன், அக்னி, மதி, ஆதி, விராடன்.. பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள். அவர்கள் பணிக்கு மிக்க நன்றி..
இளசு அவர்களின் வழிநடத்தலில் அமரன், பென்ஸ், அன்புரசிகன் புதிய பொறுப்பாளர்களாக செயல்படுவர்.
அன்புடன்,
அறிஞர்
Bookmarks