மேக காதலனுடன் சண்டையோ!!!
காதல் தோல்வியோ!!!
வரதட்சணை கொடுமையோ!!!
ஓயாமல் அழுகிறாயே..
தாங்க முடியவில்லை..
உன் கண்ணீரில்
நனைந்து குளமாகி போயிற்று
எங்கள் தெருக்கள்..
வான் மகளே
போதும் நிறுத்தி விடு!!!
உன் கண்ணீரில்
எங்களை கண்ணீர் சிந்த
வைத்து விடாதே!!!!!
Bookmarks