பிற மொழிகள் கற்பது தவறு இல்லை
எங்கு இருந்தாலும் தமிழை மறக்கவேண்டாம் என்பது தான் என் வேண்டுகோள் ..
ஜனகன் அவர்கள் சொல்லுவது போல வெளிநாட்டில் இருக்கும் தமிழ் குழந்தைகள் படும் பாடு சொல்லி மாளாது..
தமிழை மறந்து தமிழுக்காக சிறப்பு பயிற்சி தருகிறார்கள் சில தமிழ் குடும்பத்தில்..
அவர்களுக்கு தமிழை கற்பிக்க பெரும் போராட்டமே நடக்கும் நிலை
எம் மொழி கற்றாலும் தமிழ் மொழியை மறக்காமல் இருந்தால் போதும்