Page 3 of 3 FirstFirst 1 2 3
Results 25 to 34 of 34

Thread: எனக்கு கல்யாணமாகிவிட்டது!!!

                  
   
   
  1. #25
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    Quote Originally Posted by samuthraselvam View Post
    ஆக, கல்யாணம் ஆனா பிறகுதான் பொறுப்பு வந்திருக்கு நம்ம ஆரேன் அண்ணாவுக்கு...

    சூப்பரா திங் பண்ணியிருக்கிறீங்க ஆரேன் அண்ணா...
    நன்றி லீலுமா.

    அப்படின்னா எனக்கு பொறுப்பு வந்திருச்சு என்கிறீர்களா? என் ம*னைவி வேறு மாதிரியாக* நினைக்கிறார்க*ளே?

    நன்றி வணக்கம்
    ஆரென்

  2. #26
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    Quote Originally Posted by வியாசன் View Post
    வாழ்த்துக்கள் ஆரென் சத்தமில்லாமல் கல்யாணம் செய்துவிட்டீர்கள்.
    நன்றி வியாசன். சத்தம்போட்டேன் ஆனால் யார் காதிலும் விழவில்லை.

    நன்றி வணக்கம்
    ஆரென்

  3. #27
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    Quote Originally Posted by சரண்யா View Post
    ஹா ஹா....
    உண்மையில பாவம்....அரேன் நீங்க..நொந்து போயிருக்கீங்க..போல...
    மாற்றம் நிகழும்...
    வாழ்த்துகள்...நல்ல ரசிக்க வைக்க கவி எழுதியதிற்கு....
    நன்றி சரண்யா. நாங்க நொந்து நூலாகியது உங்களைப் போன்றவர்களுக்கு தெரியாது.

    நன்றி வணக்கம்
    ஆரென்

  4. #28
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    Quote Originally Posted by ஆதி View Post


    அருமையாய் இருக்குங்கண்ணா..

    இதில் இருந்து தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், கல்யாணமாக்கிவிட்டா தன்னாட்சி மட்டுமல்ல, நிதி துறையும் பரிபோய்டும் என்பதுதான்.. வீட்டுக்கு சீக்கிரம் வந்துவிடுகிறேன் என்று போட்டிருப்பதன் மூலம் உள்துறை மட்டும் நம்ம கிட்ட இருக்கும் னு புரியுது( துறை கீழ் வருவது என்னென்ன என்று விளக்காமலே எல்லாருக்கும் புரியும் ) வெளி துறையை முழுமையாய் மறந்துவிட வேண்டியது கண்டாயமாகிறது..

    வாழ்த்துக்கள் அண்ணா..
    நன்றி ஆதி. இப்படி கரெக்டா புட்டு புட்டு வைச்சுட்டீங்களே. பலே பலே!!!

    நன்றி வணக்கம்
    ஆரென்

  5. #29
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    26 Jun 2009
    Posts
    46
    Post Thanks / Like
    iCash Credits
    8,952
    Downloads
    1
    Uploads
    0
    இப்பதான் விழங்குது ஏன் கொஞ்சம் பொறுப்பு குறைவா நண்பர்களுடன் சுற்றும் பிள்ளைகளை பார்த்து "எல்லாம் ஒரு கால் கட்டு போட்டா சரிவரும்" என்று பெரியவர்கள் சொல்கிறார்கள் என்று.
    அவர்கள்(பெரியவர்கள்) அனுபவசளிகல்தானே என்ன இருந்தாலும்!!!
    ஒரு உண்மை என்னவென்றால் ,ஏன் இப்படி தன் வேலையை தானே செய்கிறார்கள் தெரியுமோ? எல்லாம் மனைவியிடம் நல்ல பெயர் வாங்கத்தான்.
    அதுமட்டுமல்ல அம்மா இனி என்ன செய்வது பிள்ளைதானே என்று செய்து தருவார் ஆனால் மனைவி???(அன்பான மனைவி விதிவிலக்கு),
    அப்படியே செய்யமறுக்கும் மனைவியை அதட்டமுடியாது.இப்ப சமவுரிமை,மகளிர் அமைப்பு,பெண்கள் காப்புச்சட்டம் என்று பல(இது எல்லா ஆண்களுக்கும் பொருந்தாது,ஒரு சிலருக்கே).


    நான் எழுதியது நகைச்சுவைக்காகவே அன்றி யாரையும் புண்படுத்தவல்ல.

  6. #30
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    07 Apr 2003
    Location
    Chennai
    Posts
    477
    Post Thanks / Like
    iCash Credits
    9,523
    Downloads
    133
    Uploads
    0
    ஆரென்... ஆனாலும் இது கொஞ்சம் அதிகம்..
    கவனம் தேவை.... வீட்டிலும் மன்றத்தில் உறுப்பினராக இருக்கப் போகிறார்கள் (உங்களுக்கே தெரியாமல்), நீங்கள் சமைத்த சாப்பாடும் உங்களுக்கு கிடைக்காமல் போய்விடப்போகிறது

  7. #31
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    அண்ணர் பணம் பையில் வைத்திருப்பதில்லை. கடனட்டைகளை வைத்து சமாளித்துக்கொண்டு அண்ணியை சாடுவதை வன்மையாக கண்டிக்கிறேன்.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  8. #32
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் இளந்தமிழ்ச்செல்வன்'s Avatar
    Join Date
    12 Aug 2003
    Posts
    1,319
    Post Thanks / Like
    iCash Credits
    8,974
    Downloads
    8
    Uploads
    0
    தலைப்பை பார்த்து யாரோ ஒருவர் மாட்டிக் கொண்டார் என்று ஆறுதல் சொல்ல வந்தால் நம்ம ஆரென். அட இவருக்கென்ன இப்போ ஒரு கல்யாணமா என்று படித்தால்........

    அட அட என்னே ஒரு உண்மை.... இத்தனை வருடத்திற்க்கு பிறகு தைரியமாக வெளியே சொல்லியிருக்கீங்க....

    வாழ்த்துக்கள் ஆரென்.
    வாழ்வது ஒருமுறை
    வாழ்த்தட்டும் நம் தலைமுறை
    ----------------------------------
    அன்புடன்
    இ.த.செ

  9. #33
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் இளந்தமிழ்ச்செல்வன்'s Avatar
    Join Date
    12 Aug 2003
    Posts
    1,319
    Post Thanks / Like
    iCash Credits
    8,974
    Downloads
    8
    Uploads
    0
    Quote Originally Posted by அறிஞர் View Post
    ஆக மொத்தத்தில்.. மிகப்பெரிய மாறுதல்....

    உம் மனைவி பக்கத்திலிருந்து... அவரது மாறுதல்கள் என்ன என்ன பட்டியல் போடச் சொல்லவேண்டும்.
    அவங்க இன்னும் பெரிய பட்டியல் வைத்திருக்கிறார்களாம்...


    Quote Originally Posted by Mano.G. View Post
    வெளியிலே நாம வேல சொன்னா கெட்கறதுக்கு
    நிறைய பேரு,
    விட்டீலோ அவங்க சொல்றத கெட்கறது நமது வேல

    சம்பளத்தை எடுத்து கொடுத்து விட்டு
    தனக்காக வேலை பர்க்கும் உங்களை
    நானும் நினைத்து பார்க்கிரேன்.

    சொல்றத யார் கேட்கறது
    பட்டாதனே தெரியுது
    என்ன செய்ய காலம் கடந்து போச்சு
    சரியா சொன்னீங்க....

    Quote Originally Posted by mania View Post
    அட்ரா சக்கை....அட்ரா சக்கை....இதை போட்டுக்கொடுக்கவேண்டியதுதான்....
    ஓம் சாந்தி....ஓம் சாந்தி.....ஓம் சாந்தி......
    அன்புடன்
    மணியா....

    இப்பவே அப்படி இருக்கிறதாலதானே புலம்பியிருக்காரு. அதுக்கும் வேட்டு வைப்பீங்க போல...


    Quote Originally Posted by ஆதி View Post


    அருமையாய் இருக்குங்கண்ணா..

    இதில் இருந்து தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், கல்யாணமாக்கிவிட்டா தன்னாட்சி மட்டுமல்ல, நிதி துறையும் பரிபோய்டும் என்பதுதான்.. வீட்டுக்கு சீக்கிரம் வந்துவிடுகிறேன் என்று போட்டிருப்பதன் மூலம் உள்துறை மட்டும் நம்ம கிட்ட இருக்கும் னு புரியுது( துறை கீழ் வருவது என்னென்ன என்று விளக்காமலே எல்லாருக்கும் புரியும் ) வெளி துறையை முழுமையாய் மறந்துவிட வேண்டியது கண்டாயமாகிறது..

    வாழ்த்துக்கள் அண்ணா..
    இருக்கும் துறைகள் கைவிட்டு போனதற்கா????
    வாழ்வது ஒருமுறை
    வாழ்த்தட்டும் நம் தலைமுறை
    ----------------------------------
    அன்புடன்
    இ.த.செ

  10. #34
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by gans5001 View Post
    ஆரென்... ஆனாலும் இது கொஞ்சம் அதிகம்..
    கவனம் தேவை.... வீட்டிலும் மன்றத்தில் உறுப்பினராக இருக்கப் போகிறார்கள் (உங்களுக்கே தெரியாமல்), நீங்கள் சமைத்த சாப்பாடும் உங்களுக்கு கிடைக்காமல் போய்விடப்போகிறது
    அம்மாவின் ஆக்கினை தாங்காமல்
    எந்தக் கழுதையையாவது கட்டி வைங்க என்று
    சொல்லாத வரை ஆரெனார் தப்பித்தார்.

Page 3 of 3 FirstFirst 1 2 3

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •