இப்பதான் விழங்குது ஏன் கொஞ்சம் பொறுப்பு குறைவா நண்பர்களுடன் சுற்றும் பிள்ளைகளை பார்த்து "எல்லாம் ஒரு கால் கட்டு போட்டா சரிவரும்" என்று பெரியவர்கள் சொல்கிறார்கள் என்று.
அவர்கள்(பெரியவர்கள்) அனுபவசளிகல்தானே என்ன இருந்தாலும்!!!
ஒரு உண்மை என்னவென்றால் ,ஏன் இப்படி தன் வேலையை தானே செய்கிறார்கள் தெரியுமோ? எல்லாம் மனைவியிடம் நல்ல பெயர் வாங்கத்தான்.
அதுமட்டுமல்ல அம்மா இனி என்ன செய்வது பிள்ளைதானே என்று செய்து தருவார் ஆனால் மனைவி???(அன்பான மனைவி விதிவிலக்கு),
அப்படியே செய்யமறுக்கும் மனைவியை அதட்டமுடியாது.இப்ப சமவுரிமை,மகளிர் அமைப்பு,பெண்கள் காப்புச்சட்டம் என்று பல(இது எல்லா ஆண்களுக்கும் பொருந்தாது,ஒரு சிலருக்கே).
நான் எழுதியது நகைச்சுவைக்காகவே அன்றி யாரையும் புண்படுத்தவல்ல.
ஆரென்... ஆனாலும் இது கொஞ்சம் அதிகம்..
கவனம் தேவை.... வீட்டிலும் மன்றத்தில் உறுப்பினராக இருக்கப் போகிறார்கள் (உங்களுக்கே தெரியாமல்), நீங்கள் சமைத்த சாப்பாடும் உங்களுக்கு கிடைக்காமல் போய்விடப்போகிறது
அண்ணர் பணம் பையில் வைத்திருப்பதில்லை. கடனட்டைகளை வைத்து சமாளித்துக்கொண்டு அண்ணியை சாடுவதை வன்மையாக கண்டிக்கிறேன்.
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
தலைப்பை பார்த்து யாரோ ஒருவர் மாட்டிக் கொண்டார் என்று ஆறுதல் சொல்ல வந்தால் நம்ம ஆரென். அட இவருக்கென்ன இப்போ ஒரு கல்யாணமா என்று படித்தால்........
அட அட என்னே ஒரு உண்மை.... இத்தனை வருடத்திற்க்கு பிறகு தைரியமாக வெளியே சொல்லியிருக்கீங்க....
வாழ்த்துக்கள் ஆரென்.
வாழ்வது ஒருமுறை
வாழ்த்தட்டும் நம் தலைமுறை
----------------------------------
அன்புடன்
இ.த.செ
அவங்க இன்னும் பெரிய பட்டியல் வைத்திருக்கிறார்களாம்...
சரியா சொன்னீங்க....
இப்பவே அப்படி இருக்கிறதாலதானே புலம்பியிருக்காரு. அதுக்கும் வேட்டு வைப்பீங்க போல...
இருக்கும் துறைகள் கைவிட்டு போனதற்கா????
வாழ்வது ஒருமுறை
வாழ்த்தட்டும் நம் தலைமுறை
----------------------------------
அன்புடன்
இ.த.செ
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks