இந்தியா ஒருநாள் தொடரை இழந்தது. காலநிலையைக் கூடச் சரியாகக் கணித்து விடலாம்.
இந்தியா
ஆஸ்திரேலியா
இந்தியா ஒருநாள் தொடரை இழந்தது. காலநிலையைக் கூடச் சரியாகக் கணித்து விடலாம்.
இன்று இந்திய அணியில் இன்று ஒரு விசேடம். டோனி மற்றும் காம்பீர் தவிர அனைவரும் பந்துவீசியுள்ளனர். 5 விக்கட்டுக்களை இழந்து ஒருகட்டத்தில் 27 ஓட்டங்களை மட்டுமே இந்திய அணி பெற்றிருந்தது. ஜடேயா மற்றும் பிரவீன்குமார் சற்றே இந்தியாவை நிலை நிறுத்தினர்.
டோனியின் ஆட்டமிழப்பில் சர்ச்சை இருந்தது. தூரதி்ஷ்டம். நடுவர் கையை தூக்கிவிட்டார். யுவராஜ் தேவையற்ற வேலையால் ஆட்டமிழந்தார். இன்றய காலநிலையை பொறுத்தமட்டில் இந்தியா முதலில் துடுப்பெடுத்தாட முன்வந்திருக்கக்கூடாது. பனிமூட்டமாக இருந்தது...
எப்படியோ இந்தியா இந்த தொடரை பறிகொடுத்துவிட்டது...
அஸியின் இளம் வீரர்கள் நன்றாக திறமையை வெளிப்படுத்தியிருந்தனர்.
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
இந்தப் போட்டியில் இளம் வீரர் அஸி விளையாடினாரா என்ன?
பெரிய ஆட்கள் பலர் ஆஸ்திரேலியா அணியில் விளையாடவில்லை. ஆனாலும் இந்தியா தோற்றுவிட்டது. இதற்கு இந்திய அணியில் யார் பொறுப்பேற்றுக்கொள்ளப்போகிறார்கள்.
தோனி பதவி விலகுவாரா அல்லது பழியை மற்றவர்கள் மேல் போடுவாரா?
பேட்டிங்க் முதலில் எடுத்தது தவறான முடிவு...
தொடரை இழந்த இந்தியாவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்...
வெற்றி பெற்ற ஆஸிக்கு வாழ்த்துக்கள்.
பலமுறை இதுபோன்று இந்தியா தொற்று இருக்கிறது. வெட்டி பசங்க.
நாம் வாழ்கின்ற வாழ்க்கைகு ஒரு அர்த்தம் வேண்டும். குறைந்தபட்சம் ஒரு மரக்கன்றாவது நட்டுவிட்டு செல்லவேண்டும் உனக்கு பிறகு உன் பெயர் சொல்ல.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks