பாகிஸ்தான் அணி கேப்டன் -பயிற்சியாளர் நீக்கம்
பாகிஸ்தான் அணி கேப்டன் யுனூஸ்கான் மற்றும் பயிற்சியாளர் இந்திகாப் ஆலம் இருவரும் அவர்களது பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டதாக பாகிஸ்தான் கிரிகெட் வாரியம் அறிவித்துள்லது.
சமீபத்தீல் நடந்த சாம்பியம் டிராபியில் சூதாடம் நடந்தாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கையை பாகிஸ்தான் கிரிகெட் வாரியம் எடுத்துள்ளது.
அரையிறுத்தில் நியுசிலாந்து எதிரான ஆட்டத்தில் வெற்றிக்கு காரணமாக இஉந்த இலியட் கொடுத்த எளிய கேட்சை பாகிஸ்தான் கேப்டன் யுனூஸ்கான் தவற விட்டதன் பாகிஸ்தான் வெற்றி வாய்ப்பை இழந்தது.
இந்த விவாகரத்தை கையில் எடுத்த பாகிஸ்தான் வாரியம் இந்த முடிவை எடுத்துள்ளது
தகவல் தினமலர்
Bookmarks