மார்பு பகுதியில் 16 பால் ரஸ் ரவைகள்.... இடதுகால்தொடையில் ஆணிதுளைத்தது 100 க்கும் அதிகமான துளைகள்....2 விரல்களுடன் இடது கை...கண் இமைகளில்நெருடும் குண்டுசிதறல்கள்...என மொத்ததில் உடம்பின் இடப்பகுதி முழுவதும் காயம்பட்டு கருகிய உடல்தான். ஆனாலும் காக்கிச் சட்டைக்கே உரிய கம்பீரத்துடன் சென்னை மாநகர போலீசில் துனை கமிக்ஷ்னராய்(போலீஸ் நலன்) இப்போது வலம் வந்து கொண்டிருக்கிறர் அனுசுயா டெய்சி. 1991ம் ஆண்டு மே 21ம் தேதி உலகையே உலுக்கிப்போட்ட ஸ்ரீபெரும்புதூர் மனித வெடிகுண்டு சம்பவத்தில் (ராஜிவ் காந்தி படுகொலை) குற்றுயுராய் அள்ளிவரப்பட்டு 3 மாதம் மிகப்பெரிய மரணப் போராட்டத்திற்கு பின்னர் உயிர் பிழைதவர் இந்த அனுசுயா டெய்சி.........என்று ஆரம்பித்து 2 பக்க கட்டுரை
நன்றி செப் 5 தினமலர் பெண்கள்மலர்.
நன்றியுடன்
இரன்சிதம்
Bookmarks