Results 1 to 4 of 4

Thread: அசத்தல் வரிகள்...

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர் மஸாகி's Avatar
    Join Date
    05 Apr 2006
    Location
    இலங்கை
    Posts
    183
    Post Thanks / Like
    iCash Credits
    21,915
    Downloads
    45
    Uploads
    1

    Cool அசத்தல் வரிகள்...

    நீங்கள் எழுதிய கவி வரிகளில் - சிறந்த வரிகள் என உங்களுக்கு அதிகம் பெயரையும், புகழையும், பாராட்டையும், மனமகிழ்வையும் பெற்றுத் தந்த வரிகள் சிலதையும் - அதனை விஷேடமாக யாராவது உங்கள் அன்புக்குரியவர், அல்லது மதிப்புக்குரியவர், பிரபலமானவர் பாராட்டி இருந்தால் அவரைப் பற்றியும் இங்கே குறிப்பிடுங்கள். சிறந்த அசத்தல் வரிகளுக்கு (5) ஐ-காசு முடிப்பு வழங்கப்படும்..

    முதலில் என் அசத்தல் வரிகளைக் கொண்டு - நானே ஆரம்பிக்கின்றேன்..

    வரிகள் :
    இந்தப் பாலைவனத்திலின்று
    ஒரு - நயாகரா நிலைகொண்டிருக்கிறது..
    இந்த மன்னர் பூமிக்கின்று
    ஒரு - பேரரசு படையெடுத்திருக்கிறது..

    பாராட்டியவர் :
    கவிப்பேரரசு வைரமுத்து


    நட்புடன்-மஸாகி
    03092009
    ஆளுக்கொரு திறமையல்ல - எல்லோருக்கும் எல்லாத் திறமைகளும் உண்டு..

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    அசத்தலான வரிகள் மஸாகி அவர்களே, முழு கவிதையும் கொடுத்தால் கருவோடு வரியை சுவைப்போம் அல்லவா.. கவிபேரரசை ஆக்ரமித்த வரிகள் எம்மையும் ஆக்ரமிக்காமல் இல்லை.. பாராட்டுக்கள்..
    அன்புடன் ஆதி



  3. #3
    இளம் புயல் பண்பட்டவர் மஸாகி's Avatar
    Join Date
    05 Apr 2006
    Location
    இலங்கை
    Posts
    183
    Post Thanks / Like
    iCash Credits
    21,915
    Downloads
    45
    Uploads
    1

    Cool

    Quote Originally Posted by ஆதி View Post
    அசத்தலான வரிகள் மஸாகி அவர்களே, முழு கவிதையும் கொடுத்தால் கருவோடு வரியை சுவைப்போம் அல்லவா.. கவிபேரரசை ஆக்ரமித்த வரிகள் எம்மையும் ஆக்ரமிக்காமல் இல்லை.. பாராட்டுக்கள்..
    இது - கவிப் பேரரசு வைரமுத்து அவர்கள், சவுதிக்கு வந்தபோது - அவரை வரவேற்பதற்காக எழுதப்பட்ட கவிதையில், அவரைக் கவர்ந்ததென பாராட்டிய வரிகள்..

    ( அந் நிகழ்வில் - எனது "கம்ப்யூட்டர்வாதி" என்ற நான்காவது கவிதைத் தொகுப்பும் - அவரால் வெளியிட்டு வைக்கப்பட்டமை குறிப்பிடப்படவேண்டியது)

    இப்போது - பாலைவனத்திற்கும், மன்னர் பூமிக்கும் - கவிப்பேரரசின் வருகைக்கும் அர்த்தம் கிடைத்துவிட்டதா ஆதி..?

    நட்புடன்-மஸாகி
    03092009
    ஆளுக்கொரு திறமையல்ல - எல்லோருக்கும் எல்லாத் திறமைகளும் உண்டு..

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    கிடைத்துவிட்டது மஸாகி.. விளக்கத்திற்கு நன்றிகள் பல..
    அன்புடன் ஆதி



Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •