தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
நம்ம பட்டிமன்றத்தில ஒரே '' ஐகேஷ்.. ஐகேஷ்.. '' என்று சப்தமா கிடக்கே, ஏதோ கொடுங்கிறாங்க போல - என்று எட்டிப் பார்க்கலாமென்டு வந்தா, கடைசியில ஆள் தெரியாம என்னோட காசை ஆதவா லவட்டினாலும் லவட்டுவாரு போல கிடக்கே.. எஸ்கேப்..
நட்புடன்-மஸாகி
10092009
ஆளுக்கொரு திறமையல்ல - எல்லோருக்கும் எல்லாத் திறமைகளும் உண்டு..
ம்ஹீம்....இதான் மேட்டரா....பாஸ் என்னடான்னா கஷ்டப்பட்டு தட்டிப்பறிச்சதுன்னு சொல்றார்....ஆதவா அதுக்கும் மேல போய்....லவட்டிக்குவோம்ன்னு சொல்றார்....விடக்கூடாது.....
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் எசமான்....நான் பொறுப்பாளரா இருந்தப்ப எனக்கு ஏன் இந்தக் கலையை யாருமே சொல்லிக் கொடுக்கல....?
தும்பைவிட்டு வாலை பிடிக்கும்
ஏமாளி
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
பட்டிமன்றம் பற்றிய திரி இ-காசு (இல்லாத ... காசு??) பற்றி சற்றே திசை திரும்பி விட்டாலும் எல்லோரும் புன்முறுவலுடன் உரையாடிக் கொண்டிருப்பது பசுமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது....
"மொத்தம் இரண்டுச் சுற்றுகள் விவாதம் வரும்" என்பது சரிதானா??
பா.ரா.
ஆமாம் கடைசியா வாதாடினவர் சொன்ன கருத்துக்கு முதலாக வாதாடினவர் பதில் சொல்ல வாய்ப்பளிக்க வேணாமா?
இரண்டாவது சுற்றில் புதுக் கேள்வி எதுவும் வேணாம் வேணாம் வேணாம்னு சொல்லிடலாம்.. அதனாலதான் முதல் சுற்றின் இறுதியில் நடுவர் வாதங்களைத் தொகுத்து அளிப்பார்.
மொத்த உறுப்பினர்கள் : 6,407 இதில் இங்க வாதாட முன் வந்து உரை தயார் செய்து பதிபவர்கள் 6 பேர். நடுவர் ஒருவர்,
அதனால் யாரையும் வெறுங்கையோடு அனுப்ப வேணாம்னு தங்கை கிட்ட அன்பா கேட்டுக்கறேன்.
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
ஒரு சுற்று முடியட்டும் அண்ணா.... எல்லோரும் வாதாட வரட்டும் அண்ணா.. பரிசு வழங்குவதில் ஏற்ற தாழ்வு நிச்சயம் இருக்காது... கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்தாலும் அதில் பயன் இருக்க வேண்டுமில்லையா?
முயற்சி என்பது மூச்சானால்
வெற்றி என்பது பேச்சாகும்....
அக்கா, தியானம் என்பது இதுதான். ஒரு சொல்லை எடுத்துகிட்டு அதைப்பற்றி ஆழ்மனசில் முழுசா அசை போட்டா, அதைப்பற்றி பல விதங்களில் பல கோணங்களில் அலசினா, மெல்ல மெல்ல அந்தச் சொல் நம்மை முழுசா ஆக்ரமிக்கும்.
இன்னும் குழம்ப அல்லது தெளிய எண்ணங்களும் மின்சாரமும் படிங்க...
(அதான் என் கையொப்பத்திலேயே சுட்டி இருக்கே)
நம்ம டீம் ஆளைக் காணோமே என்று வேண்டுமானால் நான் ஒன்ஸ் மோர் ஆடுகிறேன் என்று நடுவருக்கு தனி மடல் அனுப்பியிருந்தேன்.. பார்த்தாரா தெரியவில்லை...!
ஒரே இன்னிங்ஸ்-இல் ஒரே ஆள் இரண்டு தடவை பேட்டிங் செய்வது முறையா தெரியவில்லை..
வேறு ஆள் வரவில்லை என்றால் அடுத்த இன்னிங்ஸ் தொடங்கி விடலாம்.. லாஸ்ட் ஓவர் பேட்டிங் செய்வதில் ஒரு வச்தி ஆஸ்க்கிங் ரேட் எல்லாம் கணக்கு போட்டு ஒரு வழி பண்ணி விடலாம்.
பா.ரா.
கிடைத்தது பாரா. முடிவெடுக்க அவகாசம் தேவைப்பட்டது. இரு சுற்றிலும் நீங்களே தனியாக கம்பு சுற்றுவதா அல்லது ஒருவருக்கு ஒரு சுற்றில் ஒரு முறை என்ற விதிவழி கொண்டு செல்வதா என்று இங்கேயே கலந்தோசித்து விடுவோமா.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks